பேக்கரி பொருட்களை விற்கும் வாகனங்கள் பறிமுதல்
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். தவிசாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் நேற்று இரவு ...
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். தவிசாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குறித்த பரிசோதனை நடவடிக்கையில் நேற்று இரவு ...
இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த ...
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை அமைச்சரவையிலிருந்து நீக்க ஜனாதிபதிமுடிவு செய்துள்ளார் என ஜனாதிபதி செயலகத்தின் நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த ...
கனடாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குகதீஸ்வரன் துரைசிங்கம் என்பவரே இவ்வாறு ...
மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்ந்து நீடித்தால், இலங்கையின் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையை சிதைப்பதுடன், நாட்டை உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் உயர் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்குள் தள்ளும் என்று ...
இருதயபுரம் பகுதியில் நடைபெற்ற பெரிய வெள்ளி சிலுவைப் பாதை நிகழ்வு பக்தி உணர்வை ஊட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. இருதயபுரம் ஊரணி பாடசாலை முன்பாக ஆரம்பமான சிலுவைப் ...
ஈரானுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது தெரிவித்த கருத்துகளுக்கு, ஈரான் இராணுவம் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை ...
அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் இந்த வெளியேற்றம் ...
இஸ்ரேலின் மத்திய பகுதியில் இன்று (03) அதிகாலை ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்துள்ளது. கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ...
