இளம் பெண்களை வட்ஸ்அப் ஊடாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!
இளம் பெண்களின் அலைபேசிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி நிர்வாண காணொளிகளைக் கோரி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ...
இளம் பெண்களின் அலைபேசிகளைச் சட்டவிரோதமாக ஊடுருவி, அவர்களை மிரட்டி நிர்வாண காணொளிகளைக் கோரி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ...
பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. பொருளாதார ரீதியாக ...
இலங்கையின் அதிகாரபூர்வ வறுமைக் கோடு, டிசம்பர் 2025 புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஜனவரியில் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் ...
தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்த 16 இலட்சம் பேர், அடையாள அட்டைக்குப் பதிலாக வழங்கப்பட்ட தற்காலிகக் கடிதத்தை மாத்திரமே வைத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் எரங்க ...
கிழக்கு மாகாண ஷோடோகான் கராத்தே சம்மேளனத்தின் (Shotokan Karate Federation - Eastern Province) ஏற்பாட்டில், உலக கராத்தே சம்மேளனத்தின் (WKF) 2026ஆம் ஆண்டுக்கான புதிய விதிமுறைகள் ...
நயினாதீவு (நாகதீப) விகாரையின் விகாராதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நெருக்கிய தொடர்பிருந்திருக்கலாம் என கலகம குசலதம்ம தேரர் தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். ...
https://youtube.com/shorts/pXd9bCTfrIg
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் சாதாரண தரப் பரீட்சை இன்று நிறைவடையவுள்ள, நிலையில் அமைதியான வழியில் வீடுகளுக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ...
கெரவலப்பிட்டி கழிவகற்றல் முகாமைத்துவ இடத்தில் தீப்பரல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் ...
கொழும்பு - கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை கடற்கரைப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த மீன்பிடி படகு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று (25) மாலை ...
