Tag: srilankanews

பொத்துவில் பஸ் தரிப்பிடத்தை சுத்தப்படுத்திய சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர்

பொத்துவில் பஸ் தரிப்பிடத்தை சுத்தப்படுத்திய சுகாதார வைத்திய அதிகாரி குழுவினர்

அரச அதிகாரிகள் தமது கடமையுடன் மட்டும் நின்றுவிடாமல், களத்தில் இறங்கிச் செயற்பட்டால் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு சுகாதார அமைச்சு ஒரு சிறந்த முன்னுதாரணத்தை ...

வெளிநாடு செல்வதற்கு ஜேர்மன் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

வெளிநாடு செல்வதற்கு ஜேர்மன் ஆண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

ஜேர்மனியில் 17 முதல் 45 வயது வரையிலான ஆண்கள் கல்வி, வேலை அல்லது நீண்டகால பயணம் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டுமானால் அரசின் அனுமதி பெற வேண்டும் ...

சஜித் அல்ல நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்-மக்களும் அப்படித்தான் பார்க்கின்றனர்

சஜித் அல்ல நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்-மக்களும் அப்படித்தான் பார்க்கின்றனர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான பொறுப்பை நாமல் ராஜபக்ஷ சிறந்த முறையில் செயற்படுத்துகிறார். மக்களும் அவரை எதிர்க்கட்சித் தலைவராகவே பார்க்கிறார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை ...

சீதுவையில் மசாஜ் நிலைய போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை; 7 பெண்கள் உட்பட 8 பேர் கைது!

சீதுவையில் மசாஜ் நிலைய போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை; 7 பெண்கள் உட்பட 8 பேர் கைது!

சீதுவை நகரில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது விடுதியின் முகாமையாளர் மற்றும் 07 பெண்கள் உட்பட ...

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையில் உயிர்த்த ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது

வாழைச்சேனை மெதடிஸ்த திருச்சபையில் உயிர்த்த ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது

வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள மெதடிஸ்த திருச்சபையில், யேசு கிறிஸ்துவின் உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்வுகள் பக்தி உணர்வுடன் நடைபெற்றன. இந்நிகழ்வில் ...

முற்றாக முடங்கிய நெடுந்தீவுக்கான படகுச்சேவை; பயணிகள் குற்றச்சாட்டு!

முற்றாக முடங்கிய நெடுந்தீவுக்கான படகுச்சேவை; பயணிகள் குற்றச்சாட்டு!

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03.04) முதல் தனியார் கைகளுக்கு சென்றுள்ளதாகவும், இந்நிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான சேவையில் ...

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு; அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு; அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள காட்சிப் பலகைகளில் ஒளிர விடப்பட்டுள்ள மின்விளக்குகளின்எண்ணிக்கையையும் ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் தேவையில்லாமல் எரியும் தெருவிளக்குகளின்எண்ணிக்கையையும் கணக்கிட்டு, தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ்நிலையங்களின் ...

தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலி!

தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலி!

கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (04) இரவு ...

கம்பஹாவில் நள்ளிரவில் நடந்த கொடூரம்; கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கம்பஹாவில் நள்ளிரவில் நடந்த கொடூரம்; கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கம்பஹா - கஸ்பே இலுக்கஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் ...

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட்டது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட்டது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச ...

Page 235 of 1994 1 234 235 236 1,994
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு