மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தலை ஆரம்பித்த தாயக செயலணி
இணைந்த வடகிழக்கில் சமஸ்டி தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்காக அனைவரையும் ஒன்றிணைக்க இன்றைய நாளில் உறுதிபூணுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். ...










