ஆசிரியை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை; சகோதரன் கைது
மாத்தறை - கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 ...
மாத்தறை - கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 ...
ஜனநாயகப் போராளியின் உபதலைவர் நகுலேஸ் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுவிப்பு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மீது தொடுக்கப்பட்டிருந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான வழக்கில் இருந்து முற்றாக ...
எதிர்காலத்தில் சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்றுறை வைத்தியசாலைகளின் வசதிகளை அதிகரிப்பதன் ஊடாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிச்சுமையை மேலும் குறைக்க முடியும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் ...
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் ...
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைந்து கொள்ளும் முகமாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு, வித்தியாலய அதிபர் க.கதிர்காமநாதன் ...
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க இராஜினாமா செய்துள்ளார். இராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ...
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (31) காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டுள்ளார். யாழ். ...
களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குற்றச்சாட்டிற்கு வைத்தியசாலை சமூகம் பதில் வழங்கியுள்ளது. இது தொடர்பில் வைத்தியசாலை சமூகம் தெரிவிக்கையில், களுவாஞ்சிகுடிஆதார வைத்தியாலை ...
சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சமூக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2024ஆம் ஆண்டில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்து ...
பிரான்ஸில் லூவர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மோனாலிசா ஓவியம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. உலகின் அதிக பார்வையாளர்களை கவர்ந்த லூவர் அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளமையினால் இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...