ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர்களை அழைக்க முடியாது; பிரதமரின் சந்திப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் விளக்கம்
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பிய வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. தங்காலையில் நடைபெற்ற ஆசிரியர் சந்திப்பொன்றில் கலந்துகொள்ளாமை ...










