நுவரெலியாவில் மண்சரிவு அபாய நிலை; 6 குடும்பங்கள் வெளியேற்றம்
நுவரெலியாவில் உள்ள உயர் வனப் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், ...
நுவரெலியாவில் உள்ள உயர் வனப் பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், ...
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் பிரதேச செயலாளர் வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டி நிகழ்வுகள் நேற்று முன்தினம் ...
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாக காலி ...
மலேசியாவின் பேராக் மாகாணத்தில் ஈப்போ நகரை சேர்ந்த சுலைமான் என்ற 28 வயதுடைய ஒருவர் நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் ...
அரசியலில் அதிக காலம் நீடிக்க எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நேற்று (29) அனுராதபுரத்தில் வைத்து சிங்கள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதோசவால் வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு சிறப்பு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ...
2025ம் வருடத்துக்கான தரம் 01 புதிய மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வு இன்று (30) மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மில்லத் மகளிர் உயர்தரப் பாடசாலையில் ...
அமெரிக்க - வொஷிங்டன் அருகே பயணிகள் விமானத்துடன் அமெரிக்க இராணுவ பிளாக்ஹோக் (H-60) உலங்கு வானூர்தி மோதிய இடத்திலிருந்து 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...
அகில இலங்கை திறந்த தேசிய பெட்மின்டன் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்றது. கடந்த (24) திகதி மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டு, ஐந்து ...
மாவை சேனாதிராஜாவின் மரணம்இடம்பெற்றிருக்கின்றது. ஆனால் அதற்க்கு பின்னணியில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக இறுதியாக நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களும், இடம்பெற்ற விவாதங்களும் ...