Tag: Srilanka

போதைப்பொருள் கடத்தலில் டக்ளஸ்?

போதைப்பொருள் கடத்தலில் டக்ளஸ்?

டக்ளசின் உதவியாளர் ஒருவர் ஐஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் டக்ளசின் சிறிதர் தியேட்டடுக்கு முன் உள்ள டக்ளசின் தம்பியாருக்கு சொந்தமான கட்டடத்தில் வைத்து அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். ...

இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

இந்த நாட்டில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் இன்று அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 38 வருடத்தில் பல ஜனாதிபதிகளைக் கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத ...

இரவு நேர இசை நிகழ்ச்சி; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்

இரவு நேர இசை நிகழ்ச்சி; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தகவல்

இரவு நேரங்களில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளை நிறுத்துவது குறித்தோ அல்லது அதன் நேரத்தை குறைப்பது குறித்தோ அரசாங்கத்தினால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது வீதிக்கு இறங்கி போராட்டம் செய்யவுள்ள வேலையற்ற பட்டதாரிகள்

ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது வீதிக்கு இறங்கி போராட்டம் செய்யவுள்ள வேலையற்ற பட்டதாரிகள்

ஜானாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் ...

வாழைச்சேனை மீராவோடை வீதியில் விபத்து; பெண் உட்பட இருவர் காயம்

வாழைச்சேனை மீராவோடை வீதியில் விபத்து; பெண் உட்பட இருவர் காயம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். மூன்று இளைஞர்கள் பயணித்த ...

அநுராதபுரத்தில் 21 மணி நேர நீர் வெட்டு

அநுராதபுரத்தில் 21 மணி நேர நீர் வெட்டு

அநுராதபுரம், நுவரவெவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் துப்புரவு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 29 முதல் 30 ஆம் திகதி வரை 21 மணி ...

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா; ருவான் செனரத் கேள்வி

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா; ருவான் செனரத் கேள்வி

76 வருடங்கள் அழிக்கப்பட்ட நாடு இரண்டு மாதங்களில் இந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டமை போதவில்லையா என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ருவான் ...

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கட்டடத் தொகுதியில் இருந்து அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கட்டடத் தொகுதியில் இருந்து அரசுக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் கண்டுபிடிப்பு

மேல் மாகாண சபையால் பயன்படுத்தப்பட்ட கொழும்பு 07 பகுதியில் அமைந்துள்ள கட்டடித்தில் இருந்து அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் சில நேற்று (27) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையி ல் ...

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; மட்டு போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் இயந்திரங்களை வழங்க உறுதி

பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்; மட்டு போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனர் இயந்திரங்களை வழங்க உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள 14 பிரதேச செயலகப்பிரிவுக்குமான பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ...

இலங்கை மாணவர்களுக்கு 200 புலமைப்பரிசில்களை அறிவித்த இந்தியா

இலங்கை மாணவர்களுக்கு 200 புலமைப்பரிசில்களை அறிவித்த இந்தியா

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், இலங்கையர்களுக்கான பல்வேறு நிலைகளில், முழுமையாக நிதியளிக்கப்பட்ட 200 புலமைப்பரிசில் உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த உதவித்தொகைகள் மருத்துவம், பராமெடிக்கல், ஃபேசன் டிசைன் ...

Page 246 of 732 1 245 246 247 732
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு