Tag: internationalnews

ஓய்வுபெற்றும் 35 ஆண்டுகள் அரச இல்லங்களை கைப்பற்றிவைத்திருந்த 41 அதிகாரிகள்

ஓய்வுபெற்றும் 35 ஆண்டுகள் அரச இல்லங்களை கைப்பற்றிவைத்திருந்த 41 அதிகாரிகள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் கடுமையான முறைகேடுகள் குறித்து இலங்கை பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குக் குழு (COPA) விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அந்தத் திணைக்களத்தின் ...

மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொலை, கொள்ளை; மட்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஜனாதிபதிக்கு பறந்த மகஜர்

மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொலை, கொள்ளை; மட்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு எதிராக ஜனாதிபதிக்கு பறந்த மகஜர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொள்ளை, கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில், பொலிசாரின் கவனயீனம் காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளது என குற்றம் ...

மட்டு கொம்மாதுறையில் சட்டவிரோதமான முறையில் 230 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

மட்டு கொம்மாதுறையில் சட்டவிரோதமான முறையில் 230 லீற்றர் டீசல் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் டீசல் எரிபொருளை வைத்திருந்தமை, விற்பனை செய்தமை தொடர்பில் நேற்று முன்தினம் (23) திங்கட்கிழமை கொம்மாதுறை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்ததாக ஏறாவூர் பொலிசார் ...

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

இலங்கையில் தற்போது ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும், தோலுடன் கூடிய ஒரு கிலோ உறைந்த கோழி இறைச்சியின் விலை 100 ரூபாயிலும் உயர்ந்துள்ளது. சிறிய முட்டையின் ...

ரூ. 5,000 இற்குக் குறைவான LankaQR கொடுப்பனவுகளுக்கான மேலதிக கட்டணங்கள் நீக்கம்

ரூ. 5,000 இற்குக் குறைவான LankaQR கொடுப்பனவுகளுக்கான மேலதிக கட்டணங்கள் நீக்கம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், LankaQR மூலமான ரூ. 5,000 இற்கும் குறைவான பணப்பரிமாற்றங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பணம் அனுப்புபவர் ...

அவெசும முதியோர் கொடுப்பனவு நாளை

அவெசும முதியோர் கொடுப்பனவு நாளை

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. ...

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதால் ஈரானை தாக்க வாய்ப்புக்கிடைத்தும் நாங்கள் தாக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருப்பதால் ஈரானை தாக்க வாய்ப்புக்கிடைத்தும் நாங்கள் தாக்கவில்லை; ட்ரம்ப் தெரிவிப்பு

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது தாக்குதல் ...

இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியுதவியை 480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 ...

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு: ஏப்ரல் மாதத்திற்காக 38,000 மெற்றிக் தொன் கொள்வனவு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முடிவு: ஏப்ரல் மாதத்திற்காக 38,000 மெற்றிக் தொன் கொள்வனவு; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

எதிர்வரும் நாட்களில் முறையாக எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ...

கொக்கடிச்சோலையில் கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி மரணம்!

கொக்கடிச்சோலையில் கணவனால் தீ வைக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி மரணம்!

கொக்கட்டிச்சோலை முனைக்காடு, நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய மயில்வாகனம் இம்பமலர்தேவி, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற பின்னர் ...

Page 259 of 1204 1 258 259 260 1,204
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு