Tag: Battinaathamnews

“வெளியுறவு கொள்கையில் இலங்கை அரசின் முதிர்ச்சி இன்மை வெளிப்பட்டது”; மனோகணேசன் சாடல்

“வெளியுறவு கொள்கையில் இலங்கை அரசின் முதிர்ச்சி இன்மை வெளிப்பட்டது”; மனோகணேசன் சாடல்

இந்தியா மிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஈரானிய கப்பல் விவகாரத்தை கையாண்டது. ஆனால் வெளியுறவு கொள்கையில் இலங்கை அரசின் முதிர்ச்சி இன்மை அப்பட்டமாக தற்போது வெளிவருவதாக மனோ கணேசன் ...

வாழைச்சேனை மருதநகர் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு!

வாழைச்சேனை மருதநகர் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு!

வாழைச்சேனை மருதநகர் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டு நிகழ்வு நேற்று முன்தினம் (21) மருத நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ...

பயங்கரவாத நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான்

பயங்கரவாத நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான்

உலகப் பயங்கரவாதக் குறியீடு பட்டியலை வெளியிட்டு வரும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனமானது, 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு பட்டியலை நேற்று (22) வெளியிட்டுள்ளது. ...

பொலிஸார் பெயரில் பரவும் போலி சமூக வலைதள பதிவுகள் குறித்து எச்சரிக்கை!

பொலிஸார் பெயரில் பரவும் போலி சமூக வலைதள பதிவுகள் குறித்து எச்சரிக்கை!

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. "நாட்டின் ...

கனடாவில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை மீண்டும் சேதமாக்கிய விஷமிகள்

கனடாவில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை மீண்டும் சேதமாக்கிய விஷமிகள்

கனடாவின் பிராம்ப்டன், சின்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற ...

”இலக்கு வைக்கப்படக்கூடும்”; உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

”இலக்கு வைக்கப்படக்கூடும்”; உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களையும், குறிப்பாக மத்திய கிழக்கில் உள்ளவர்களையும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவுறுத்துகிறது. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்கள், அருகிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ...

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்-தாலி விற்ற பணத்தில் கார்; இதுவரை 5பேர் கைது

மட்டக்களப்பில் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்-தாலி விற்ற பணத்தில் கார்; இதுவரை 5பேர் கைது

மட்டக்களப்பு,கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு முச்சக்கர ...

யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: சந்தேகநபர்களான மகளுக்கும் மருமகனுக்கும் விளக்கமறியல்

யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: சந்தேகநபர்களான மகளுக்கும் மருமகனுக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் விரிவுரையாளர் திலீபன் தயாளினி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களும் ...

ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணையுமாறு இஸ்ரேல் அழைப்பு

ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணையுமாறு இஸ்ரேல் அழைப்பு

இஸ்ரேலில் ஈரான் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஜெருசலேம், அராத் ...

வெதுப்பக உணவுப்பொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்

வெதுப்பக உணவுப்பொருள்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்

வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் நாளை (23) தீர்மானிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களை ...

Page 284 of 2053 1 283 284 285 2,053
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு