Tag: Battinaathamnews

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த நிலையில் திருகோணமலை சேருநுவர பகுதியில் வைத்து மட்டு தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்ட ...

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் முறை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம்

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் முறை நாளைமுதல் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கைகள் நாளை (23) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாளை காலை 6.00 மணி முதல் வழமை போன்று ...

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை காணொளி எடுக்க முயன்ற இலங்கையர்கள் காயம்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை காணொளி எடுக்க முயன்ற இலங்கையர்கள் காயம்

இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை காணொளி எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் இதனை ...

ராஜபக்ஷக்கள் 18 பில்லியனை திருடவில்லை; நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷக்கள் 18 பில்லியனை திருடவில்லை; நாமல் ராஜபக்ஷ

ராஜபக்ஷக்கள் 18 பில்லியன் டொலர்களைத் திருடிவிட்டதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது தலா 20 மில்லியன் ரூபாய்களாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், அடுத்த ஜென்மத்திலும் அந்தத் தொகையை ...

சாவகச்சேரி விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு; டிப்பர் சாரதி கைது

சாவகச்சேரி விபத்தில் தாயும் மகளும் உயிரிழப்பு; டிப்பர் சாரதி கைது

யாழ்.சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (21.03.2026) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. புத்தூரிலிருந்து மீசாலை ...

தாண்டியடி திருச்சிலுவை மலையில் மூன்று கோட்ட மக்களின் பங்கேற்புடன் திருச்சிலுவை பாதை

தாண்டியடி திருச்சிலுவை மலையில் மூன்று கோட்ட மக்களின் பங்கேற்புடன் திருச்சிலுவை பாதை

மட்டக்களப்பு, செங்கலடி, கல்முனை மறைக்கோட்ட (மட்டக்களப்பு மறைமாவட்டம்) பங்கு மக்களின் பங்கேற்புடன் தாண்டியடி திருச்சிலுவை மலையில், திருச்சிலுவை பாதையான இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு நினைவுகூரப்பட்டது. ...

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் சங்கங்கள் கோரிக்கை

முச்சக்கரவண்டி கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்கக் சங்கங்கள் கோரிக்கை

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பெற்றோல் விலையைக் கருத்திற்கொண்டு, முச்சக்கரவண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 20 ரூபாவினால் அதிகரிக்குமாறு முச்சக்கரவண்டி சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இன்று (22) முற்பகல் ...

மட்டு கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய்; கணவன் மனைவி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் கைது

மட்டு கிணற்றில் உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய்; கணவன் மனைவி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் கைது

மட்டக்களப்பு தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் உயிருடன் பெண் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கமைய பொலிசார் அதிரடி நடவடிக்கையில் 24 ...

சிரமத்திற்குள்ளாகப்போகும் மக்கள்; தனியார் பஸ் சேவைகளை 50 சதவீதத்தால் குறைக்கப்போவதற்காக எச்சரிக்கை

சிரமத்திற்குள்ளாகப்போகும் மக்கள்; தனியார் பஸ் சேவைகளை 50 சதவீதத்தால் குறைக்கப்போவதற்காக எச்சரிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் தனியார் பஸ் சேவைக்கென போதியளவு எரிபொருள் ஒதுக்கப்படவில்லை. எனவே அடுத்த வாரத்துக்குள் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது 50 சதவீதத்தால் குறைவடையும் என ...

நெல்லிக்காடு கொலை; கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை

நெல்லிக்காடு கொலை; கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் நேற்று முன்தினம் பெண் ஒருவரும், பெண்னொருவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்ட நெல்லிக்காடு கிணற்றிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு சோதனை நடவடிக்கைகள் ...

Page 286 of 2053 1 285 286 287 2,053
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு