நேபாள் கபடி லீக் போட்டிகள்; மட்டு மண்ணிற்கு உலகளவில் பெருமை சேர்த்துத்தந்து கொண்டிருக்கும் தனுஷன்
நேபாள் கபடி லீக் போட்டிகள் காத்மாண்டுவில் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியது. மொத்தமாக 06 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளின் இறுதி போட்டி 31 திகதி ...
நேபாள் கபடி லீக் போட்டிகள் காத்மாண்டுவில் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியது. மொத்தமாக 06 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளின் இறுதி போட்டி 31 திகதி ...
யாழ் காரைநகர் கசூரினா கடலில் நீராடிய அறுவர் விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கசூரினா சுற்றுலா மையமானது ...
தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கிடையே இன்றையதினம்(26) இடம்பெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த நிலையில் அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. ...
அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, குடியேற வேறு வீடு இல்லையென்றால், அரசாங்கம் அவருக்கு பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் தம்புத்தேகமவில் ...
தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி ...
உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட்டை விட 100 மடங்கு பெரிய 2 சிகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிகரமாக எவரெஸ்ட் ...
பொது சேவையை குடிமக்களின் உரிமையாகவும், பொது அதிகாரிகளின் பொறுப்பாகவும் மாற்றும் வகையில் அதை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்துகிறார். ...
சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஸ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை என்று ...
இனவாதத்தின் கடைசி ஆயுதத்தை கையாளும் அரசியல் வறுமையில் மஹிந்த ராஜபக்ஸபுலம் பெயர் தமிழர்களை மகிழ்சிப்படுத்த எனது வசதிகள் , அநுரவால் பறிக்கப்படுகின்றன என மஹிந்த ராஜபக்ஸ , ...