Tag: election

போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடலில் மீன்பிடி செய்ய வேண்டாம்; மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடலில் மீன்பிடி செய்ய வேண்டாம்; மீனவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை கடற்றொழிலாளர்களிடம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்க சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) வலியுறுத்தியுள்ளார். வளைகுடா ...

17–22 வயது இளைஞர்களுக்கு திறந்த அழைப்பு; வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மாலிங்கா திட்டம்

17–22 வயது இளைஞர்களுக்கு திறந்த அழைப்பு; வேகப்பந்து வீச்சாளர்களை தேடும் மாலிங்கா திட்டம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க, நாட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நோக்கில் ஒரு பாரிய திட்டத்தை அறிவித்துள்ளார். கிரிக்கெட் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ...

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு!

மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி ...

சட்டவிரோத வரி வசூல்; ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டவிரோத வரி வசூல்; ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டவிரோதமாக வசூலித்த வரியை திருப்பிச் செலுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அரசு நிர்வாகத்திற்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாக பாரக்கப்படுகிறது. ...

திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது ஈரானின் IRIS Bushehr கப்பல்; அனைத்தும் மனிதாபிமான அடிப்படையிலென இலங்கை சுட்டிக்காட்டு

திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது ஈரானின் IRIS Bushehr கப்பல்; அனைத்தும் மனிதாபிமான அடிப்படையிலென இலங்கை சுட்டிக்காட்டு

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழலில் மற்றுமொரு ( IRIS Bushehr) ஈரானியக் ...

மின்சக்தி துறையில் பெரிய மாற்றம்; புதிய மின்சாரச் சட்டம் மார்ச் 9 முதல் நடைமுறை

மின்சக்தி துறையில் பெரிய மாற்றம்; புதிய மின்சாரச் சட்டம் மார்ச் 9 முதல் நடைமுறை

இலங்கையின் மின்சக்தி துறையில் முக்கிய மாற்றங்களை கொண்டுவரும் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் எதிர்வரும் மார்ச் 9 முதல் உத்தியோகபூர்வமாக ...

ஈரான் அரசாங்கம் இலங்கை அரசிடம் வைத்த முக்கிய கோரிக்கை!

ஈரான் அரசாங்கம் இலங்கை அரசிடம் வைத்த முக்கிய கோரிக்கை!

ஈரான் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த அந்நாட்டு கடற்படை வீரர்களின் சடலங்களை தலைநகர் தெஹ்ரானுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய அராசங்கத்தினால் இந்த கோரிக்கை ...

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக மண் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிசூடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துச் சென்ற கனரக வாகனத்தை துரத்திச் சென்று, துப்பாக்கிச் சூடு எச்சரிக்கையுடன் நிறுத்தி ஹெரோயின் போதைப்பொருளுடன் ...

மட்டக்களப்பில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

மட்டக்களப்பில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா அதிகரிப்பு; பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட கொக்குவில் மற்றும் கோட்டமுனை பகுதிகளில் 18 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிக்கன் குனியா நோயாளர்களும் பதிவாகி வருவதாக ...

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட ...

Page 301 of 742 1 300 301 302 742
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு