Tag: Srilanka

இரண்டு வாரங்களுக்குள் கைது செய்யப்படப்போகும் நாமல் ராஜபக்ஸ

இரண்டு வாரங்களுக்குள் கைது செய்யப்படப்போகும் நாமல் ராஜபக்ஸ

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கான அரசாங்கத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகச் செயலாளரும் சட்டத்தரணியுமான ...

டொனால்ட் டிரம்பின் திடீர் முடிவால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை

டொனால்ட் டிரம்பின் திடீர் முடிவால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலை

இலங்கை அரசாங்கம் உட்பட உலக நாடுகள் மீதும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினுடைய முடிவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றத்துடன் அவர் எடுத்திருக்கும் ...

மட்டு கொக்குவில் பகுதியில் மின்சாரத் தூணுடன் வேன் மோதி விபத்து

மட்டு கொக்குவில் பகுதியில் மின்சாரத் தூணுடன் வேன் மோதி விபத்து

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில், வீதியைவிட்டு விலகிய வேன், மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதுடன், சாரதியை ...

நாயை தூக்கிலிட்ட பெண்; விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது

நாயை தூக்கிலிட்ட பெண்; விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 ...

பிரேசில் நாட்டவர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றிய அமெரிக்கா; குடிப்பதற்கு தண்ணீரும் வாழங்கப்படவில்லையென குற்றச்சாட்டு

பிரேசில் நாட்டவர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றிய அமெரிக்கா; குடிப்பதற்கு தண்ணீரும் வாழங்கப்படவில்லையென குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக ...

தடுப்புக் காவலில் வைக்க ஆதாரங்கள் போதாது; யோஷித ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டது பிணை

தடுப்புக் காவலில் வைக்க ஆதாரங்கள் போதாது; யோஷித ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டது பிணை

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபஸவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் ...

நேபாள் கபடி லீக் போட்டிகள்; மட்டு மண்ணிற்கு உலகளவில் பெருமை சேர்த்துத்தந்து கொண்டிருக்கும் தனுஷன்

நேபாள் கபடி லீக் போட்டிகள்; மட்டு மண்ணிற்கு உலகளவில் பெருமை சேர்த்துத்தந்து கொண்டிருக்கும் தனுஷன்

நேபாள் கபடி லீக் போட்டிகள் காத்மாண்டுவில் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகியது. மொத்தமாக 06 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளின் இறுதி போட்டி 31 திகதி ...

யாழ் கடலில் நீராடியவர்கள் மீது விஷப்பாசி தாக்கம்; அறுவர் வைத்தியசாலையில்

யாழ் கடலில் நீராடியவர்கள் மீது விஷப்பாசி தாக்கம்; அறுவர் வைத்தியசாலையில்

யாழ் காரைநகர் கசூரினா கடலில் நீராடிய அறுவர் விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கசூரினா சுற்றுலா மையமானது ...

கால அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி; பிற்போடப்பட்டது தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்

கால அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி; பிற்போடப்பட்டது தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல்

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளுக்கிடையே இன்றையதினம்(26) இடம்பெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த நிலையில் அது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது. ...

அரசால் முடியாமல் போனால் ரணில் நாட்டை பொறுப்பேற்பார்; வஜிர அபேவர்த்தன

அரசால் முடியாமல் போனால் ரணில் நாட்டை பொறுப்பேற்பார்; வஜிர அபேவர்த்தன

அரசங்கத்துக்கு முடியாமல் போனால் ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று எப்படியாவது மீட்டித்தருவார். அதற்கான இயலுமை அவரிடம் இருக்கிறது. என்றாலும் நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. ...

Page 247 of 729 1 246 247 248 729
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு