Tag: srilankapolice

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோடியுள்ளனர். இன்று நண்பகல் வேளையிலேயே குறித்த கைதிகள் புனர்வாழ்வு மையத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தப்பியோடிய கைதிகளைக் கைது செய்வதற்காக ...

தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை நிகழ்வு

தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை நிகழ்வு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று (03.04.226) களுவாஞ்சிகுடி அன்னை தெரேசா ஆலயத்தில் இருந்து களுவாஞ்சிகுடி, களுதாவளை தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக ...

பாகிஸ்தானில் எரிபொருள் விலை 50 சதவீதம் அதிகரிப்பு

பாகிஸ்தானில் எரிபொருள் விலை 50 சதவீதம் அதிகரிப்பு

அமெரிக்கா – ஈரான் போருக்கு மத்தியில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் ...

இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு 8 முஸ்லிம் நாடுகள் கண்டனம்

இஸ்ரேலின் புதிய மரண தண்டனைச் சட்டத்திற்கு 8 முஸ்லிம் நாடுகள் கண்டனம்

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் மரண தண்டனையை அமல்படுத்தும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் புதிய சட்டத்திற்கு 8 முக்கிய முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, ...

நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய அரச வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தம்; GMOA அதிரடி அறிவிப்பு!

நாளை காலை 8 மணி முதல் நாடு தழுவிய அரச வைத்தியசாலைகளில் வேலைநிறுத்தம்; GMOA அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதிலுமுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நாளை (04) காலை 08:00 மணி முதல் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ...

காலியில் அதிகாலை பயங்கரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை!

காலியில் அதிகாலை பயங்கரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை!

காலி, தெலிகட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் ...

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிபிடிப்படையில் மட்டு மேற்கு வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிபிடிப்படையில் மட்டு மேற்கு வலயம் கிழக்கு மாகாணத்தில் முதலிடம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் மிகவும் பின்தங்கிய வலயமாக கணிக்கப்படுகின்ற மட்டு.மேற்கு வலயம், நேற்று முன்தினம் (01) வெளியான உயர்தர பரீட்சை பெறுபேற்றில் கிழக்கு ...

குருக்கள்மடத்தில் மனித எச்சங்கள் ஏதுமின்றி முதற்கட்ட அகழ்வு நிறைவு; புத்தாண்டுக்குப் பின் புதிய இடத்தில் ஸ்கேன் பரிசோதனை

குருக்கள்மடத்தில் மனித எச்சங்கள் ஏதுமின்றி முதற்கட்ட அகழ்வு நிறைவு; புத்தாண்டுக்குப் பின் புதிய இடத்தில் ஸ்கேன் பரிசோதனை

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட அகழ்வுப் பணிகள், எவ்வித மனித ...

அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம்

அமெரிக்க மக்களுக்கு ஈரான் ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் போர் நிறுத்தக் கோரிக்கை குறித்த கூற்றுக்களை மறுத்துள்ள ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், அமெரிக்க மக்களுக்கு நேரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ...

கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித்தின் பங்கேற்ப்பிற்கு இம்ரான் மகரூப் கடும் எதிர்ப்பு

கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு நிகழ்வில் சஜித்தின் பங்கேற்ப்பிற்கு இம்ரான் மகரூப் கடும் எதிர்ப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான நூல் வெளியீட்டு விழாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ...

Page 264 of 798 1 263 264 265 798
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு