Tag: internationalnews

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அரசின் பலவந்த போக்கிற்கு சிறந்த பதிலடி; எதிர்க்கட்சி சாடல்

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அரசின் பலவந்த போக்கிற்கு சிறந்த பதிலடி; எதிர்க்கட்சி சாடல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அரசாங்கத்தின் பலவந்த போக்கிற்கு பதிலடியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் ...

பரிசோதனையின்றி 323 கொள்கலன்களை வழங்கிய பணிப்பு குறித்து பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பரிசோதனையின்றி 323 கொள்கலன்களை வழங்கிய பணிப்பு குறித்து பிமல் ரத்நாயக்கவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முறையான பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்களை விடுவிப்பதற்கு கப்பற்றுறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க வழங்கிய பணிப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிவிதுறு ஹெல உறுமய ...

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரியாலை, செம்மணி, சித்துப்பாத்தி மயானத்தில் ஒரு குழியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ...

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற அகதிகள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு

யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ...

தென் கொரியாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

தென் கொரியாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

தென் கொரியாவில் இன்று (ஜூன் 3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. முதன்மை வேட்பாளர்களாக, ...

சைபர் தாக்குதலால் பாதிப்பில்லை – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிப்பு

சைபர் தாக்குதலால் பாதிப்பில்லை – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிப்பு

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி சேவை மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால் எந்தவொரு தரவுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அந்த சபை தெரிவித்துள்ளது. ...

தகராறின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

தகராறின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

மாரவில, கட்டுநேரிய புனித அந்தோனி மாவத்தையில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (2) மாலை இந்தப் சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

கொழும்பு – மட்டக்குளி வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து

கொழும்பு – மட்டக்குளி வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து

கொழும்பு - மட்டக்குளி பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (3) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பஸ் வண்டி ...

12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டம்

12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டம்

எதிர்கால தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள 12 புதிய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும் திட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு மதிப்பாய்வு தொடர்பாக ...

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடியாணை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பிடியாணை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் நேற்று ...

Page 26 of 219 1 25 26 27 219
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு