Tag: srilankanews

மட்டு எல்லைப் பகுதியில் ரயிலினால் காலை இழந்த நபர்

மட்டு எல்லைப் பகுதியில் ரயிலினால் காலை இழந்த நபர்

ஓடும் தொடருந்தில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை தொடருந்து நிலையத்தில் ...

பண்டிகைக்காக கொழும்பிலிருந்து வெளியேறியுள்ள 500,000 பேர்

பண்டிகைக்காக கொழும்பிலிருந்து வெளியேறியுள்ள 500,000 பேர்

புத்தாண்டை முன்னிட்டு பிரயாணங்களை மேற்கொள்ளும் மக்களுக்காக நேற்று (13) மேலதிகமாக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பு ...

தந்தையின் வாகன சக்கரத்தின் கீழ் சிக்கி குழந்தை உயிரிழப்பு

தந்தையின் வாகன சக்கரத்தின் கீழ் சிக்கி குழந்தை உயிரிழப்பு

பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புத்தாண்டு தினமான இன்று (14) தந்தையின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி குழந்தை உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை இயக்கி, ...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்று (14) மாலை வேளையில் அல்லது இரவு நேரங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

சூரிய மின்கலங்ளை நிறுத்த செய்து மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த முயற்சி

சூரிய மின்கலங்ளை நிறுத்த செய்து மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்த முயற்சி

சூரிய மின்கலங்ளை நிறுத்தி வைக்கும் பின்னணியில் மின்சாரக் கட்டணத்தை 40 சதவீதம் உயர்த்தும் முயற்சி இருப்பதாக மின்சார பயனர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. குறைந்த மின்சார தேவை ...

1913 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் முறையிடலாம்

1913 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் முறையிடலாம்

சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபடுவோரை தடுக்க விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையை ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அமெரிக்க எப்.பி.ஐ இன் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அமெரிக்க எப்.பி.ஐ இன் அறிக்கை

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக ...

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புது வருட சிறப்பு வழிபாடுகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசுவாவசு சித்திரை புது வருட சிறப்பு வழிபாடுகள்

விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு இன்று ...

மட்டக்களப்பில் அச்சுறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி

மட்டக்களப்பில் அச்சுறுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஜனாதிபதி

அச்சுறுத்தி வாக்கு கேட்பதும், வாக்கு போட வேண்டாம் என்று சொல்வதும் பாரதூரமான குற்றம். பிள்ளையானை அரசியல் உள்நோக்கத்துடன் கைது செய்திருந்தால் அதுவும் குற்றம். ஜனாதிபதியின் உரைகள் சொல்ல ...

மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறிய மூன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறிய மூன்று மதுபான விற்பனை நிலையங்களுக்கு சீல்

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுவரித் திணைக்களத்தால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் ...

Page 28 of 806 1 27 28 29 806
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு