Tag: Battinaathamnews

பேருவளை அருகே ஆழ்கடலில் 323 கிலோ ஹெரோயினுடன் 6 மீனவர்கள் கைது!

பேருவளை அருகே ஆழ்கடலில் 323 கிலோ ஹெரோயினுடன் 6 மீனவர்கள் கைது!

பேருவளைக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் ...

காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; வெளிநாட்டிலிருந்து வந்த 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; வெளிநாட்டிலிருந்து வந்த 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடியில் மட்டக்களப்பு நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் நாவற்குடா பகுதியில் நேற்று (1) இரவு ஒன்றுடன் ...

பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றாலும் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; வெளியானது அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லை என்றாலும் பிள்ளைகளை பாடசாலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; வெளியானது அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ...

தேங்காய் எண்ணெயில் கலப்படம்; 5 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

தேங்காய் எண்ணெயில் கலப்படம்; 5 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்த 05 வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான ...

கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்; இராணுவத் தேவைக்காகப் பூர்வீகக் காணிகளை அளவிடும் முயற்சி முறியடிப்பு!

கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்; இராணுவத் தேவைக்காகப் பூர்வீகக் காணிகளை அளவிடும் முயற்சி முறியடிப்பு!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் இயக்கச்சி முகாவில் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளை இராணுவ தேவைக்காக அளவீடு செய்ய முயற்சி ...

கொழும்பிற்கு குடிநீர் வழங்கும் கலடுவாவ நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கே நீர் எஞ்சியுள்ளது!

கொழும்பிற்கு குடிநீர் வழங்கும் கலடுவாவ நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கே நீர் எஞ்சியுள்ளது!

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 ...

“உடனடியாகப் போரை நிறுத்துங்கள்”; ஈரானில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தச் சீனா கடும் அழுத்தம்!

“உடனடியாகப் போரை நிறுத்துங்கள்”; ஈரானில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தச் சீனா கடும் அழுத்தம்!

ஈரான் மீதான போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வலியுறுத்தியுள்ளார். “இராணுவ வழிமுறைகளால் ...

ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவு

ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவிக்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவு

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் ...

சமையல் எரிவாயு விலை திருத்தம்; எதிர்வரும் 5 ஆம் திகதி இறுதி முடிவு!

சமையல் எரிவாயு விலை திருத்தம்; எதிர்வரும் 5 ஆம் திகதி இறுதி முடிவு!

சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் ...

“ஈரான் மீதான போர் வெற்றியை நெருங்கிவிட்டது”; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

“ஈரான் மீதான போர் வெற்றியை நெருங்கிவிட்டது”; ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் ...

Page 250 of 2050 1 249 250 251 2,050
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு