Tag: Battinaathamnews

வவுனியாவில் பல்பொருள் அங்காடிக்குள் கத்தி குத்து; பெண் ஒருவர் கைது

வவுனியாவில் பல்பொருள் அங்காடிக்குள் கத்தி குத்து; பெண் ஒருவர் கைது

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் புகுந்து பெண் ஒருவர் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது ...

சுரேஷ் சலேவிற்கு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு

சுரேஷ் சலேவிற்கு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணை தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அரசு புலனாய்வுத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, 72 மணி நேர ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் 733 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 9,739 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 733 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 9,739 மில்லியன் நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுக்கான இந்த ஆண்டு 733 திட்டங்களுக்கு 9739 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் ...

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் ரஷ்ய தூதுவர்!

ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார் ரஷ்ய தூதுவர்!

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார். இரு ...

டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஃபொரஸ்ட்டை விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கருப்பையைத் தானமாகப் பெற்று பிரித்தானியாவில் முதல் குழந்தை பிறப்பு!

உயிரிழந்த பெண்ணின் கருப்பையைத் தானமாகப் பெற்று பிரித்தானியாவில் முதல் குழந்தை பிறப்பு!

மருத்துவத் துறையில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், உயிரிழந்த பெண்ணிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் பொருத்தி, அதன் மூலம் பிரித்தானியாவில் முதல் முறையாக ஆண் ...

உயர் பொலிஸ் அதிகாரியின் பெயரைப் பயன்படுத்தி மோசடி; வெளியான அறிவிப்பு!

உயர் பொலிஸ் அதிகாரியின் பெயரைப் பயன்படுத்தி மோசடி; வெளியான அறிவிப்பு!

கொழும்பு பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட, தம்மை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகளுக்காக உணவுப் பொருட்கள் ...

கிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கிளிநொச்சி – பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் தற்போது தேடுதல் ...

Page 362 of 2062 1 361 362 363 2,062
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு