கொழும்பு பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட, தம்மை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்தி, பல்வேறு நிகழ்வுகளுக்காக உணவுப் பொருட்கள் மற்றம் பணம் தேவைப்படுகின்றதாகக் கூறி நிறுவனங்களை ஏமாற்றும் திட்டமிட்ட குழுக்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளன.








