Tag: Srilanka

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

சவூதி அரேபியாவில் சிறையில் வாடி வரும் இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ...

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளான மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாடுமீன்களின் சமர்’ கிரிக்கெட் போட்டி இன்று (19) ...

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

கேகாலை பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹோட்டலொன்றுக்குள் ஏர் ரைபிள் ரக துப்பாக்கியால் இந்தத் ...

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ (Blue Notice) ஒன்றை வெளியிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலிடம் கோரிக்கை ...

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள EMS தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரமாண்ட திறப்பு விழா நேற்று (18) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. "Learn to Care and Serve" ...

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

மோட்டார் வாகனப் பதிவின்போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காகப் புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பொதுமக்கள் ...

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

2017ஆம் ஆண்டு சிலாபத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைதான தெஹிவளையைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் ...

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய ...

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

இன்று உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. கடற்கரைகள் இயற்கையின் அரிய செல்வங்களாக மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகின்றன. ஆனால் பிளாஸ்டிக் ...

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் (சனிக்கிழமை) இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேந்தான்குளம் பகுதியில் கடல் ஆமைகளுடன் படகொன்றில் நபர் ஒருவர் ...

Page 251 of 2005 1 250 251 252 2,005
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு