பாணந்துறையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வெசாக் காலத்தில் தன்சல் வழங்குவோர், அதனை மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ...
அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ உப்பு மாத்திரமே ஒருவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் ...
இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தானின் அமைச்சர் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது ...
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 25 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய ...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...
கொழும்பு, மோதர கோவில் அருகே உள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு 21 ...
நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக நுவரெலியாவில் அதிகமான தாழ்நிலப் ...
அவுஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி, தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச ...
மஹர சிறைச்சாலையில் காவலராகப் பணியாற்றும் ஒருவரின் இல்லத்தில் நடைபெற்ற மதுபான விருந்தில் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பை அண்மித்த முல்லேரியா ...