Tag: Srilanka

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை; வெளியான தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை; வெளியான தகவல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ( 22) தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 26பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ...

மட்டு பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தின விழா

மட்டு பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தின விழா

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நடன தின விழா நேற்றைய தினம் (29) மாலை களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்த சர்வதேச ...

ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை

ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை

இலங்கையில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு உடனடியாக தலையிடும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நிதி ...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான அலுவலகம் இரண்டு தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் மூடப்படும் என ...

ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்த நளிந்த ஜயதிஸ்ஸ

ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடு விதித்த நளிந்த ஜயதிஸ்ஸ

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளும் செய்தியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என போலி செய்தி

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என போலி செய்தி

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் போலி செய்தியை வளிமண்டலவியல் திணைக்களம் மறுத்துள்ளதுடன், பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என ...

சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் அவர்களின் 20வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

இந்த நாட்டில் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் எந்த அரசாங்கம் வந்தாலும் நீதியைப்பெற்றுத்தரப்போவதில்லையென்றும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றின் கீழ் நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ...

ஐபிஎல் போட்டியில் அற்புதமான பிடியெடுத்து துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்த இலங்கை வீரர்

ஐபிஎல் போட்டியில் அற்புதமான பிடியெடுத்து துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்த இலங்கை வீரர்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர ஐபிஎல் போட்டியின் போது ஒரு அற்புதமான பிடியெடுத்து துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இந்த பிடியெடுப்பு நேற்றைய (29) போட்டியில் ...

காலியில் லிஃப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

காலியில் லிஃப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

காலி பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள ஒரு கட்டிடத்தின் லிஃப்ட் இடிந்து விழுந்ததில், அங்கு பணிபுரிந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளது. ...

ரோயல் பார்க் கொலை வழக்கில் 01 மில்லியன் இழப்பீட்டை செலுத்திய மைத்திரி

ரோயல் பார்க் கொலை வழக்கில் 01 மில்லியன் இழப்பீட்டை செலுத்திய மைத்திரி

ரோயல் பார்க் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்தி முடித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபருக்கு மன்னிப்பு வழங்கிய ...

Page 258 of 735 1 257 258 259 735
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு