Tag: Srilanka

நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை

நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை

இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இந்த அறிவிப்பு ...

இந்தியாவின் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரல்

இந்தியாவின் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரல்

இந்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இலங்கையர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் ...

ஊழல் மோசடிகளை நிரூபித்துக் காட்டுமாறு அநுர அரசுக்கு மொட்டு சவால்

ஊழல் மோசடிகளை நிரூபித்துக் காட்டுமாறு அநுர அரசுக்கு மொட்டு சவால்

நாட்டில் பெரியளவில் ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக தேசிய மக்கள் சக்தி பரப்புரை செய்கின்றது. எனவே, விமர்சனங்களை மட்டும் முன்வைக்காமல், இவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த ...

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான 11வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான 11வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை

கிழக்கு பல்கலைக்கழத்திற்கான 11 வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் நேற்று (29) பல்கலைகழகத்தில் இடம்பெற்றது. இதில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட ...

மட்டு ஆயித்தியமலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டு ஆயித்தியமலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளாமுனைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) ஏற்பட்ட இந்த விபத்தில் சர்வோதைய ...

பாடசாலை பாடத்திட்டத்தில் தேர்தல் பாடங்களை உள்ளடக்க பேச்சுவார்த்தை

பாடசாலை பாடத்திட்டத்தில் தேர்தல் பாடங்களை உள்ளடக்க பேச்சுவார்த்தை

பாடசாலை பாடத் திட்டத்தில் தேர்தல் பாடங்களைச் இணைப்பதற்கு தேசிய தேர்தல் ஆணையகம் கல்வி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. பொது மக்களிடையே அரசியல் கல்வியறிவை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு ...

மட்டு ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மட்டு ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு ...

மே தினத்தை முன்னிட்டு நாளை சில மதுபானசாலைகளுக்கு பூட்டு

மே தினத்தை முன்னிட்டு நாளை சில மதுபானசாலைகளுக்கு பூட்டு

மே தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதிலுமுள்ள மதுபானசாலைகள் மூடப்படுவது குறித்து கலால் திணைக்களம் இன்று (30) விசேட அறிவிப்பை வெளியிட்டது. குறித்த அறிவிப்பின் படி, மே தினக் கூட்டங்கள் ...

பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும் ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள்; ரணில்

பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும் ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள்; ரணில்

ஆளுங்கட்சியின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும், இனியாவது ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மட்டக்களப்பில் இதுவரை 210 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

மட்டக்களப்பில் இதுவரை 210 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து நேற்று 29 ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி ...

Page 260 of 736 1 259 260 261 736
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு