இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்கள்; இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
ஹிஸ்புல்லா அமைப்பினரால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் இருக்கும் இலங்கையர்கள், தமது பாதுகாப்பு குறித்து ...










