Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நைஜீரியாவில் ஒரே நாளில் 300 பேர் கடத்தல்; பெண்கள், குழந்தைகள் உட்பட அதிர்ச்சி சம்பவம்!

நைஜீரியாவில் ஒரே நாளில் 300 பேர் கடத்தல்; பெண்கள், குழந்தைகள் உட்பட அதிர்ச்சி சம்பவம்!

17 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள பகுதியில், நேற்று (06) தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பெண்கள், குழந்தைகள் உள்பட 300-க்கும் அதிகமான மக்களைக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போக்கோ ஹராம் பயங்கரவாதிகளின் 3 தளபதிகள் அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர்.

இதனால், பழிதீர்க்கும் நடவடிக்கையாக அப்பகுதிவாசிகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்தக் கடத்தலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்துவிட்டது – இனிமேல் ஈரான் மத்திய கிழக்கின் தோல்வியுற்ற நாடு; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஈரான் முற்றுமுழுதாக சரணடைந்துவிட்டது – இனிமேல் ஈரான் மத்திய கிழக்கின் தோல்வியுற்ற நாடு; ட்ரம்ப் அறிவிப்பு

March 7, 2026
திருமதி. கமல பூசணி வாமதேவன்
இரங்கல்

திருமதி. கமல பூசணி வாமதேவன்

March 7, 2026
அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் 3 பேர் கைது
செய்திகள்

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் 3 பேர் கைது

March 7, 2026
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!
செய்திகள்

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!

March 7, 2026
ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு
உலக செய்திகள்

ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

March 7, 2026
ஆயுர்வேத மருத்துவ சபை பெயரை பயன்படுத்தி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

ஆயுர்வேத மருத்துவ சபை பெயரை பயன்படுத்தி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

March 7, 2026
Next Post
வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இலங்கைக்குக் கிடைத்த பெரும் தொகை!

வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இலங்கைக்குக் கிடைத்த பெரும் தொகை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.