Tag: Battinaathamnews

மின்சாரக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு; 8% முதல் 12% வரை அதிகரிக்க அனுமதி!

மின்சாரக் கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு; 8% முதல் 12% வரை அதிகரிக்க அனுமதி!

இலங்கை மின்சார சபையால் கோரப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம், அவர்கள் கோரிய சதவீதத்தை விடக் குறைந்த சதவீதத்தில் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் செயல்படுத்த அனுமதிக்கப்படும் எனத் ...

“உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்”; பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் இரத்ததான முகாம்

“உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்”; பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் இரத்ததான முகாம்

சுவாமி விபுலானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, "உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்" எனும் மனிதாபிமான மகுட வாசகத்துடன் கூடிய மாபெரும் இரத்ததான நிகழ்வு நேற்று முன்தினம் (28) ...

நாடு தழுவிய ரீதியில் நாளை முதல் மருத்துவர்கள் போராட்டம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

நாடு தழுவிய ரீதியில் நாளை முதல் மருத்துவர்கள் போராட்டம்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ...

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி காணப்படுவதாகக் கருதப்படும் இடத்தில், நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று (30.03.2026) அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது; மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது; மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல்

திருகோணமலை - உப்பூறல் கடல்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர், மீன்பிடி உபகரணங்களுடன் நேற்று (29) இரவு திருகோணமலை சர்தாபுர விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி ...

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரயாதீவு பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில், நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டு மிகவும் சூட்சுமமான முறையில் நீண்டகாலமாக இயங்கி வந்த ...

குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘மிதிகம சூட்டி’ ஓமானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘மிதிகம சூட்டி’ ஓமானிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

சர்வதேச காவல்துறையினரால் (Interpol) தேடப்பட்டு வந்த இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த முக்கிய புள்ளியான பிரபாத் மதுசங்க எனப்படும் 'மிதிகம சூட்டி', இன்று (30) அதிகாலை ...

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சென்ற கார் மதிலில் மோதி விபத்து

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சென்ற கார் மதிலில் மோதி விபத்து

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி ...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வு!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் 116.1 அமெரிக்க டொலராகவும் WTI ...

மட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகள் பறிமுதல்

மட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடி வலைகள் பறிமுதல்

கடற்றொழில் அமைச்சினால் தடை செய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கடற்படையினரின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டதாக மாவட்ட கடற்றொழில் நீரியல் ...

Page 262 of 2050 1 261 262 263 2,050
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு