Tag: srilankapolice

மட்டு மாநகரசபையில் தேசியமக்கள் சக்தி மற்றும் தமிழரசுக்கட்சியிடையே அமளி துமளி

மட்டு மாநகரசபையில் தேசியமக்கள் சக்தி மற்றும் தமிழரசுக்கட்சியிடையே அமளி துமளி

மட்டு மாநகரசபை அமர்வில் பிரைஜா சக்தி திட்டம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையே பெரும் சர்ச்சை மட்டக்களப்பு மாநகர சபையில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வரும் ...

போருக்கு மத்தியிலும் சக்திவாய்ந்த மினிட்மேன் III ஏவுகணை சோதித்த அமெரிக்கா!

போருக்கு மத்தியிலும் சக்திவாய்ந்த மினிட்மேன் III ஏவுகணை சோதித்த அமெரிக்கா!

ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது மிக வலிமையான கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் III (Minuteman III) ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ...

ஈரான் கப்பல் விவகாரம்; ஜனாதிபதி மனிதாபிமான முடிவுக்கு நாமல் ராஜபக்ஷ ஆதரவு

ஈரான் கப்பல் விவகாரம்; ஜனாதிபதி மனிதாபிமான முடிவுக்கு நாமல் ராஜபக்ஷ ஆதரவு

ஈரானியக் கப்பலான IRIS Bushehr இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையவும், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடவும் அனுமதித்ததோடு, அதன் 208 மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் கொழும்புக்கு அழைத்து வர ஜனாதிபதி ...

சுரேஷ் சலே கைது; உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

சுரேஷ் சலே கைது; உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தி ...

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; சாரதி கைது

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; சாரதி கைது

யாழில், பதுக்கல் மற்றும் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய், அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது வாகனத்தை செலுத்திய ...

யாழில் திருவிழா படகு விபத்து; 2 பேர் உயிரிழப்பு, 13 பேர் மருத்துவமனையில்

யாழில் திருவிழா படகு விபத்து; 2 பேர் உயிரிழப்பு, 13 பேர் மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை அத தெரண ...

அமெரிக்கா அனுமதி; ரஷ்யாவிலிருந்து 30 நாள்களுக்கு இந்தியா மசகு எண்ணெய் வாங்கலாம்

அமெரிக்கா அனுமதி; ரஷ்யாவிலிருந்து 30 நாள்களுக்கு இந்தியா மசகு எண்ணெய் வாங்கலாம்

ரஷ்யாவிடமிருந்து இந்தியா 30 நாள்களுக்கு மசகு எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ...

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக மனு கையளிப்பு; இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிரடி

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக மனு கையளிப்பு; இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிரடி

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, ...

சாய்ந்தமருது கடலில் மூழ்கிய மீன்பிடி படகு!

சாய்ந்தமருது கடலில் மூழ்கிய மீன்பிடி படகு!

அம்பாறை - சாய்ந்தமருது கடல் பகுதியில், நேற்று வியாழக்கிழமை ( 5) மாலை, இயந்திரங்கள் மற்றும் வலைகள் கொண்ட பாரிய ஆழ்கடல் மீன்பிடி படகு கடலில் மூழ்கியுள்ளது. ...

மத்தியகிழக்கு போரில் தமது இராணுவம் பங்கேற்கும் நிலை ஏற்படலாம்; கனடா பிரதமர்

மத்தியகிழக்கு போரில் தமது இராணுவம் பங்கேற்கும் நிலை ஏற்படலாம்; கனடா பிரதமர்

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவிவரும் நிலையில், போரில் எங்கள் கூட்டாளர் ...

Page 338 of 802 1 337 338 339 802
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு