Tag: srilankapolice

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் விலைகள் அதிகரித்தாலும் பொதுமக்களுக்கு நிவாரணம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள யுத்தச் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதைத் தடுத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் நேரடி மானியங்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. ...

கைது செய்யப்பட்ட முன்னாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

சட்டவிரோதமான முறையில் சொத்துக்களைக் குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ...

61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு

இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் ...

எரிபொருள் வழங்கலில் நாளை விசேட ஏற்பாடு!

எரிபொருள் வழங்கலில் நாளை விசேட ஏற்பாடு!

ஒற்றை மற்றும் இரட்டை எண் இலக்கத் தகடுகளைக் கொண்ட வாகனங்களுக்கு நாளை (01) மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு; பழைய விலைகளின் அடிப்படையில் வழங்க அமைச்சரவை தீர்மானம்

அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு; பழைய விலைகளின் அடிப்படையில் வழங்க அமைச்சரவை தீர்மானம்

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகளை, 2026 மார்ச் 01ஆம் திகதி நிலவிய எரிபொருள் விலைகளின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ...

சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது

சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள சமய விழாக்களுக்காக எவ்வித மின்சாரக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படமாட்டாது ...

வலுசக்தி அமைச்சர் தானாகவே பதவி விலக வேண்டும்; நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்!

வலுசக்தி அமைச்சர் தானாகவே பதவி விலக வேண்டும்; நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்!

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள வலுசக்தி அமைச்சர், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ...

யக்கல FLSP அலுவலகத்தை JVP கைப்பற்றியது சட்டவிரோதம்: கம்பஹா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

யக்கல FLSP அலுவலகத்தை JVP கைப்பற்றியது சட்டவிரோதம்: கம்பஹா நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

கம்பஹா - யக்கல பகுதியில் உள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னனி (JVP) கைப்பற்றியது சட்டவிரோதமானது என கம்பஹா நீதவான் நீதிமன்றம் ...

14 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதிபர் கைது

14 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அதிபர் கைது

மாத்தளை பகுதியில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ஆசிரியர் சங்கமொன்றின் நிருவாக அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் பிரபல பாடசாலை ஒன்றில் அதிபராகக் கடமையாற்றுபவர் ...

இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சைமறுக்கப்பட்ட விவகாரம்; விசாரணையில் வெளிவந்த தகவல்

இளவாலை வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சைமறுக்கப்பட்ட விவகாரம்; விசாரணையில் வெளிவந்த தகவல்

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் மாணவனுக்கு சிகிச்சை வழங்காமையும் வைத்தியர் கடமையில் இல்லாமை தொடர்பில் வெளியான செய்தியை அடுத்து இளவாலை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியிடம் இலங்கை ...

Page 272 of 796 1 271 272 273 796
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு