Tag: election

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

வருகையை கைரேகையில் பதிய விருப்பமில்லாத அஞ்சல் ஊழியர்கள் வேறு வேலை தேடலாம்; நளிந்த ஜயதிஸ்ஸ

மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் ...

பதிவுக்கு விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளுக்கு நேர்காணல்

பதிவுக்கு விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளுக்கு நேர்காணல்

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்காக விண்ணப்பித்த புதிய அரசியல் கட்சிகளின் நேர்காணல்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 47 அரசியல் கட்சிகள் முதற்கட்ட நேர்காணல்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ...

வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களாக வர சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் அரசியல் நாடகமே இந்த ஹர்த்தால்; அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்

வடக்கு, கிழக்கு முதலமைச்சர்களாக வர சுமந்திரன் மற்றும் சாணக்கியனின் அரசியல் நாடகமே இந்த ஹர்த்தால்; அகில இலங்கை கிறிஸ்தவ காங்கிரஸ்

வடகிழக்கில் நேற்று (18) தமிழரசு கட்சியினால் அறிவிக்கப்பட்டு, முன்னெடுக்கப்பட்டதான ஹர்த்தாலின் பின்னணியில் சுமந்திரனை கிழக்கு மாகாண முதலமைச்சராக கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாகவும் சாணக்கியன் இதற்கு துணை போயுள்ளதாகவும் ...

கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதி மற்றும் அவரது மனைவி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை குவாஷி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக செயற்பட்ட அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் ...

ஓட்டமாவடியில் குடும்பத் தகராறு காரணமாக சொந்த வீட்டிற்கு தீவைத்தவர் கைது

ஓட்டமாவடியில் குடும்பத் தகராறு காரணமாக சொந்த வீட்டிற்கு தீவைத்தவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று (18) காலை தீப்பற்றி எரிந்தது. ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் ...

வீரமுனை பெயர்தாங்கிய பெயர் பலகையினை நடவிடாமல் தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்; துணைபோன பொலிஸார்

வீரமுனை பெயர்தாங்கிய பெயர் பலகையினை நடவிடாமல் தடுத்த பிரதேசசபை உறுப்பினர்கள்; துணைபோன பொலிஸார்

வீரமுனையில் அரச திணைக்களத்தின் செயற்பாடுகளை தடுப்பதற்கு சம்மாந்துறை பொலிஸார் துணைபோயுள்ளதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில் வீரமுனையின் பெயரைக்குறிக்கும் பெயர்ப்பலகையிடுவதை சம்மாந்துறை பிரதேசசபை ...

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டு முதல்வர் சிவம் பாக்கியநாதனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு-காணொளி

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஹர்த்தாலுக்காக கடைகளை மூடுமாறு வலியுறுத்தியதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஐந்து மாநகரசபை உறுப்பினர்கள் இன்று (18) திங்கட்கிழமை மட்டக்களப்பு ...

ஹர்த்தால் வெற்றிபெற்றுள்ளதாக சாணக்கியன் எக்ஸ் பதிவு

ஹர்த்தால் வெற்றிபெற்றுள்ளதாக சாணக்கியன் எக்ஸ் பதிவு

இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்திருந்த கதவடைப்பு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு ...

வீதியில் மீட்கப்பட்டது போலித் துப்பாக்கிகள்; நவகமுவ பொலிஸார்

வீதியில் மீட்கப்பட்டது போலித் துப்பாக்கிகள்; நவகமுவ பொலிஸார்

கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 ...

Page 635 of 716 1 634 635 636 716
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு