Tag: srilankapolice

மட்டக்களப்பில் இளம்பெண் படுகொலை; நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி – சாணக்கியன் பங்கேற்பு

மட்டக்களப்பில் இளம்பெண் படுகொலை; நீதி கோரி நாளை கவனயீர்ப்பு பேரணி – சாணக்கியன் பங்கேற்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து, காயமடைந்த நிலையில் ஒரு பெண்ணும், சடலமாக இன்னொரு ...

வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கோரிக்கையை மாகாண கல்வித் திணைக்களம் பரிசீலனை செய்யாது மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஆசிரியர்கள் அதற்கு ...

காரைதீவில் வெள்ளி, ஞாயிறு, பூரணை நாட்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

காரைதீவில் வெள்ளி, ஞாயிறு, பூரணை நாட்களில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

ஆலயங்கள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் இந்து அமைப்புகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய காரைதீவு பகுதியில் வெள்ளிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பூரணை நாட்களில் நடைபெறும் பிரத்தியேக வகுப்புகள் காரணமாக ...

மட்டு கல்லடிப்பால ஆற்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டு கல்லடிப்பால ஆற்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று (26) பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு அவற்றினை மீனவர்களின் உதவியுடன் கரைக்கு ...

மட்டு கொலை சம்பவம் தொடர்பில் சட்ட ஆதரவு வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டம்

மட்டு கொலை சம்பவம் தொடர்பில் சட்ட ஆதரவு வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும் குறித்த சம்பவத்தினை நீதியை ...

சனிக்கிழமை விடுமுறை வழங்கக் கோரி மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தல்!

சனிக்கிழமை விடுமுறை வழங்கக் கோரி மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தல்!

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாக சுகாதாரத் துறையினர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், சனிக்கிழமைகளை மருத்துவர்களுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அறிவிக்குமாறு ...

ஈரான் ஒப்பந்தத்திற்கு ஒத்துப்போகாவிடின் தாக்குதல் கடுமையாக இருக்கும்; வெள்ளை மாளிகை எச்சரிக்கை

ஈரான் ஒப்பந்தத்திற்கு ஒத்துப்போகாவிடின் தாக்குதல் கடுமையாக இருக்கும்; வெள்ளை மாளிகை எச்சரிக்கை

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதியை விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

மட்டக்களப்பில் பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்வு

மட்டக்களப்பில் பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை நிகழ்வு

"பெண் தொழில் முனைவோருக்கு அதிகாரம் வழங்குதல்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை இன்று மட்டக்களப்பு MJF கிழக்கு மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விழ் ...

வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிஐடிக்கு மாற்றப்பட்டார் சுரேஷ் சலே

வைத்தியசாலையிலிருந்து மீண்டும் சிஐடிக்கு மாற்றப்பட்டார் சுரேஷ் சலே

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, சிகிச்சையின் பின்னர் மீண்டும் ...

வடிகால் மூலம் மலக் கழிவு நீரை சிகிரியா குளத்தில் கலந்து வந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் கைது!

வடிகால் மூலம் மலக் கழிவு நீரை சிகிரியா குளத்தில் கலந்து வந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் கைது!

சிகிரியா சரணாலயத்தில் வனவிலங்குகளுக்குத் தீங்கு விளைவித்தமை மற்றும் பாரிய சுற்றாடல் மாசடைவை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், அப்பகுதியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் உதவி முகாமையாளர், பொறியியலாளர் ...

Page 283 of 796 1 282 283 284 796
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு