சாய்ந்தமருது கடலில் மூழ்கிய மீன்பிடி படகு!
அம்பாறை - சாய்ந்தமருது கடல் பகுதியில், நேற்று வியாழக்கிழமை ( 5) மாலை, இயந்திரங்கள் மற்றும் வலைகள் கொண்ட பாரிய ஆழ்கடல் மீன்பிடி படகு கடலில் மூழ்கியுள்ளது. ...
அம்பாறை - சாய்ந்தமருது கடல் பகுதியில், நேற்று வியாழக்கிழமை ( 5) மாலை, இயந்திரங்கள் மற்றும் வலைகள் கொண்ட பாரிய ஆழ்கடல் மீன்பிடி படகு கடலில் மூழ்கியுள்ளது. ...
ஈரானிய ஆளில்லா வானூர்திகளுக்கு எதிராக, வளைகுடா நட்பு நாடுகளைப் பாதுகாக்க அமெரிக்கா, யுக்ரைனிடம் உதவி கோரியுள்ளதாக ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியுள்ளார். யுக்ரைனின் நட்பு நாடுகள் தங்களைத் தொடர்பு ...
இன்று (மார்ச் 6) அதிகாலை கத்தாரில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளமான அல்-உடைத் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது குறித்து கூடுதல் தகவல்கள் ...
https://youtu.be/w5TKE4SugF4
ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தின் போது இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்பட்டதாக சட்ட வல்லுனரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சட்டத்தரணி ...
இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை கடற்றொழிலாளர்களிடம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்க சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) வலியுறுத்தியுள்ளார். வளைகுடா ...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க, நாட்டின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நோக்கில் ஒரு பாரிய திட்டத்தை அறிவித்துள்ளார். கிரிக்கெட் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ...
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி ...
சட்டவிரோதமாக வசூலித்த வரியை திருப்பிச் செலுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அரசு நிர்வாகத்திற்கு அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாக பாரக்கப்படுகிறது. ...
இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகாமையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழலில் மற்றுமொரு ( IRIS Bushehr) ஈரானியக் ...
