Tag: BatticaloaNews

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டம் விரைவில்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டம் விரைவில்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் ...

இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்கள்

இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள 20 நிறுவனங்கள்

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் ...

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தை தேடும் மலேசியா

11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன விமானத்தை தேடும் மலேசியா

11 ஆண்டுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான ...

மட்டு சந்திவெளியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவம் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை

மட்டு சந்திவெளியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவம் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு சந்திவெளியில் 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை எற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு ...

பெண்கள் ஆபாச படங்களை பார்க்கத்தடை இல்லை; தமிழகத்தில் புதுவித வழக்கு

பெண்கள் ஆபாச படங்களை பார்க்கத்தடை இல்லை; தமிழகத்தில் புதுவித வழக்கு

தமிழகத்தின் மதுரை உயர்நீதிமன்ற கிளையில், பெண் தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என கூறி விவாகரத்து கேட்டு தொடரப்பட்ட வழக்கில் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என கூறி ...

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி

கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி

ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக அவர்களின் கிளீன் சிறிலங்கா தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அம்சமாக 'சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலா தளம் ...

ஆரையம்பதியில் வடி சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கைது

ஆரையம்பதியில் வடி சாராயம் காய்ச்சிக்கொண்டு இருந்த நிலையில் ஒருவர் கைது

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று (20) குறித்த இடத்தைச்சுற்றி வளைத்த மட்டக்களப்பு மாவட்ட ...

நாடாளுமன்றத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினால் பதற்ற நிலை

நாடாளுமன்றத்திற்கு அருகில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தினால் பதற்ற நிலை

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது பொல்துவ சந்தியில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ...

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குடும்ப வைத்தியர்; சுகாதார அமைச்சு தீர்மானம்

ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குடும்ப வைத்தியர்; சுகாதார அமைச்சு தீர்மானம்

குடும்ப வைத்தியர் யோசனையை இலங்கைக்கு அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்தி மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என சுகாதார ...

நான் பதவி விலக வில்லை; புத்திக மனதுங்க

நான் பதவி விலக வில்லை; புத்திக மனதுங்க

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க, தான் பதவி விலகவில்லை என்று தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தான் இடமாற்றம் கோரியதாகவும், ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது ...

Page 37 of 107 1 36 37 38 107
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு