Tag: Batticaloa

சட்டவிரோத வின்ச் இயந்திரத்துடன் கரைவலை மீன்பிடி; மீனவர் கைது!

சட்டவிரோத வின்ச் இயந்திரத்துடன் கரைவலை மீன்பிடி; மீனவர் கைது!

சட்டவிரோதமான முறையில் வின்ச் (Winch) இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர், குறித்த இயந்திரங்கள் பொருத்தப்பட்ட இரண்டு உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ...

யாழில் ஜனாதிபதி பங்குபற்றிய நிகழ்வுக்கு 1 கோடியே 10 இலட்சம் செலவு

யாழில் ஜனாதிபதி பங்குபற்றிய நிகழ்வுக்கு 1 கோடியே 10 இலட்சம் செலவு

யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக (11,079,075.50) ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ...

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

வெலிகம துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

2023 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது ...

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்; சுசில் ரணசிங்க

தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டம்; சுசில் ரணசிங்க

இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். "தமக்கென ஓரிடம் ...

தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

தரமற்ற நிலக்கரியை பயன்படுத்துவதனால் நுரைச்சோலை மின் நிலையத்திற்கு அபாயம்; நிபுணர் எச்சரிக்கை!

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்துவதன் மூலம் அங்குள்ள மின்பிறப்பாக்கிகளுக்கு சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ...

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து; 07 பேர் உயிரிழப்பு

டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்து; 07 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி ...

அரசாங்கம் பௌத்த மதத்திற்கு உச்சக்கட்ட சேவையாற்றும்போது சங்க மாநாடுகளை நடத்துவது நியாயமானதல்ல; பிரதி அமைச்சர்

அரசாங்கம் பௌத்த மதத்திற்கு உச்சக்கட்ட சேவையாற்றும்போது சங்க மாநாடுகளை நடத்துவது நியாயமானதல்ல; பிரதி அமைச்சர்

“தற்போதைய அரசாங்கம் பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் புறக்கணித்துள்ளதாக ஒரு கருத்தை கட்டியெழுப்ப ஒரு குழுவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார ...

பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

பண்டாரவளையில் சிசுவின் சடலம் மீட்பு; பெண்ணொருவர் கைது

பண்டாரவளை - பல்லகெட்டுவ கலப்பிட்டகந்த பகுதியில் நேற்று (23) சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லகெட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். 36 ...

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சட்டத்தரணி கைது; 26 திகதி வரை விளக்கமறியல்!

கொழும்பு, வாழைத்தோட்டம் (கெசல்வத்தை) பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூத்த சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ...

Page 378 of 1195 1 377 378 379 1,195
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு