Tag: Battinaathamnews

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகத்தின் போது பிரதமர் வரவால் கெடுபிடி; மக்கள் விசனம்

50 வருடத்தின் பின் மாவை கந்தனுக்கு மகா கும்பாபிசேகத்தின் போது பிரதமர் வரவால் கெடுபிடி; மக்கள் விசனம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் ...

பேருவளை தர்கா நகர் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட துல்கர் சல்மான்

பேருவளை தர்கா நகர் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட துல்கர் சல்மான்

தென்னிந்திய பிரபல நடிகர் துல்கர் சல்மான் இலங்கை வந்துள்ளார். நடிகர் துல்கர் சல்மான் எதற்காக இலங்கை வந்துள்ளார் என்ற விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் அவர் இன்று ...

ருஸ்தி கைது விவகாரம் முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது; எம்.பி உதுமாலெப்பை

ருஸ்தி கைது விவகாரம் முஸ்லிம் சமூகத்திற்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது; எம்.பி உதுமாலெப்பை

"ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் எனக்கூறியவர்கள், இஸ்ரேலின் மனித ப்படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய முஸ்லிம் இளைஞன் ருஸ்தியை, ஜனாதிபதியின் கையெழுத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் ...

வடமாகாணத்தில் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

வடமாகாணத்தில் அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து அலுவலக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தற்காலிக அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபடமுடியாது என்று வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ...

வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய தேர் திருவிழா

வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய தேர் திருவிழா

மட்டக்களப்பில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பேத்தாழை பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் 9 ஆவது நாளான நேற்று (10) தேர் திருவிழா ...

வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பிழைகள்

வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பிழைகள்

விவசாய அமைச்சிற்கு இதுவரை கிடைத்துள்ள வனவிலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பிழைகள் உள்ளதாக அந்த அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாவட்ட மட்டத்தில் பெறப்பட்ட கணக்கெடுப்பு தரவுகள் ...

இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா

இலங்கையில் முதன்முறையாக நீருக்கடியில் புத்தாண்டு விழா

திருகோணமலை கடற்கரையில் முதன்முறையாக, நீருக்கடியில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இலங்கை கடற்படையின் மாலிமா விருந்தோம்பல் சேவைகள் (MHS) மலிமா சுழியோடி கழகத்தின் ...

குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் நோக்கில் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கும் நோக்கில் ஒப்பந்தம் கைச்சாத்து

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் (PPA) கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த மின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் உரிமை ...

பூப்பெய்த மாணவியை பரீட்சையில் தனியாக அமர வைத்த சம்பவம்

பூப்பெய்த மாணவியை பரீட்சையில் தனியாக அமர வைத்த சம்பவம்

பூப்பெய்த மாணவியை பாடசாலையில் தனியாக அமர வைத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் தனியார் பாடசாலையில், பூப்படைந்த மாணவியை ...

ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை

ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு ...

Page 29 of 832 1 28 29 30 832
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு