பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையைத் தொடர்ந்து இன்று (27) விசேட மனு (Motion) ஒன்றின் ஊடாக சட்டத்தரணி மூலம் ...
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையைத் தொடர்ந்து இன்று (27) விசேட மனு (Motion) ஒன்றின் ஊடாக சட்டத்தரணி மூலம் ...
பாணந்துறை கடற்கரையில் குளிப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார ...
ஹொரண பகுதியில் பிரபலமான தர மேலதிக வகுப்பு ஒன்றை நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர், நீண்ட காலமாக மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகக் கூறப்படும் சம்பவம் ...
பல்வேறு காரணங்களை முன்னிட்டு, தேசிய தடகளத் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் தங்களது இராஜினாமா கடிதத்தை இன்று (27) விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிடைத்துள்ள ...
இலங்கையில் இன்று (27) முதல் முட்டைகளின் மொத்த விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்காச் சோளத் தட்டுப்பாடு, விலங்குத் தீவனங்களின் ...
தெஹிவளை – கல்கிசை நிசல செவன பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிரிவுக்கு ...
சுங்க அனுமதி மற்றும் உரிய வரிகளை செலுத்தாமல் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனமொன்றை பதிவு செய்ய உதவியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், மோட்டார் போக்குவரத்து ...
புத்தளம் – கொழும்பு வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் சாதாரண மற்றும் சொகுசு தனியார் பேருந்துகள் இன்று (27) காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. கொழும்பு ...
மட்டக்களப்பு - சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய முன்றலில் இன்று 27 நடைபெற்ற பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் மதம் மற்றும் கலாசார பிரதியமைச்சரின் இந்து ...
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் நாங்கள் சேவை செய்கிறோம் எனும் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய வவுணதீவு ...
