Tag: Battinaathamnews

கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!

கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொத்தியாபுலையில் நேற்றைய தினம் (19) காணாமல் போன பெண் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள ...

காத்தான்குடியில் யாசகர்கள் குழுக்களுக்கு இடையே மோதல்; இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!

காத்தான்குடியில் யாசகர்கள் குழுக்களுக்கு இடையே மோதல்; இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று (19) மாலை யாசகர்கள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். புனித நோன்பு காலத்தை முன்னிட்டு ...

உக்ரைனுக்கு ரூ.9 ஆயிரம் கோடி இராணுவ உதவிகளை வழங்கும் ஸ்பெயின்!

உக்ரைனுக்கு ரூ.9 ஆயிரம் கோடி இராணுவ உதவிகளை வழங்கும் ஸ்பெயின்!

ரஷ்யாவுடன் போர் புரிந்து வரும் உக்ரைனுக்கு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி (100 கோடி யூரோ) மதிப்பிலான புதிய இராணுவ உதவிகளை வழங்க ஐரோப்பிய நாடான ஸ்பெயின் ...

ஹம்பாந்தோட்டையில் 500 லீற்றர் எரிபொருள் மீட்பு; ஒருவர் கைது!

ஹம்பாந்தோட்டையில் 500 லீற்றர் எரிபொருள் மீட்பு; ஒருவர் கைது!

ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...

ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600க்கும் மேற்பட்ட மதனமோதக பொதிகள் பறிமுதல்!

ஆயுர்வேத கடை என்ற பெயரில் இளைஞர்களைச் சீரழித்த கும்பல்; 600க்கும் மேற்பட்ட மதனமோதக பொதிகள் பறிமுதல்!

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் ...

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் உட்புக முயன்ற யானை; ஒருவர் காயம்

களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்குள் உட்புக முயன்ற யானை; ஒருவர் காயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20.03.2026) அதிகாலை காட்டு யானை ஒன்று வைத்தியசாலைக்கு உட்புக வந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளையில் ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் பதிவு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் பதிவு

2020 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ...

யாழில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ மற்றும் கடற்படை பாதுகாப்பு

யாழில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவ மற்றும் கடற்படை பாதுகாப்பு

QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசிஇலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கைநேற்றைய தினம்வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் ...

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்!

வளைகுடா எரிவாயு மையங்கள் மீது ஈரான் தீவிர தாக்குதல்!

சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றையதினம் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் ...

அர்ச்சுனாவின் கொடும்பாவி எரித்து 28 அமைப்புக்களின் விவசாயிகள் போராட்டம்

அர்ச்சுனாவின் கொடும்பாவி எரித்து 28 அமைப்புக்களின் விவசாயிகள் போராட்டம்

கமக்கார அமைப்புக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு எதிராக கொடும்பாவி எரித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 25-02-2025 அன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு ...

Page 291 of 2053 1 290 291 292 2,053
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு