சிறைச்சாலையில் கட்டுக்கடங்காத பதற்றம்; பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று (06) காலை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட ...
புதிய இணைப்பு நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறைச்சாலை பதற்றம்; மூவர் ...
உலகளாவிய ரீதியில் வெப்பமான காலநிலையை உருவாக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றான “எல் நினோ” காலநிலை நிகழ்வு, ஜூலை முதல் செப்டம்பர் மாத காலப்பகுதியில் மேலும் தீவிரமடையக்கூடும் என ...
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,342 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல் அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (05) பிற்பகல் சுமார் 1.00 மணியளவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், ...
வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் அடிப்படையில் புதிய கட்டணங்கள் இன்று (06) முதல் அமுலுக்கு வந்துள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) கடந்த வாரம் அனுமதி வழங்கிய ...
11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று (06) முதல் ஆரம்பமாகி, ஜூலை 10ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் ...
ஒபெக் பிளஸ் (OPEC+) அமைப்பானது ஓகஸ்ட் மாதத்திற்கான கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுத்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. மேலும், ...
நீர்கொழும்பு சிறைச்சாலையின் கட்டிடத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு ஆண் கைதிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த கைதிகள் உடனடியாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி ...
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால், மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் நேற்று (03) இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையினால், ...
