புதிய இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை பதற்றம்; மூவர் உயிரிழப்பு!
முதல் இணைப்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சற்று முன்னர் மீண்டும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.







