Tag: srilankapolice

களுத்துறையில் திடீரென தீப்பற்றி எரிந்த மின்மாற்றி

களுத்துறையில் திடீரென தீப்பற்றி எரிந்த மின்மாற்றி

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவைக்கப்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன், இதனால் மின்மாற்றியின் ஒரு பகுதிக்கு ...

காலி கடற்பரப்பில் கப்பல் விபத்து; ஈரான் கப்பல் என உறுதி

காலி கடற்பரப்பில் கப்பல் விபத்து; ஈரான் கப்பல் என உறுதி

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான கப்பல் ஈரானுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். காலி கடல் பகுதியிலிருந்து சுமார் 40 ...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இன்று (03) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான ...

சுற்றுலாத் துறையில் புத்தெழுச்சி; பெப்ரவரியில் பயணிகளின் வருகை 16% வளர்ச்சி!

சுற்றுலாத் துறையில் புத்தெழுச்சி; பெப்ரவரியில் பயணிகளின் வருகை 16% வளர்ச்சி!

பெப்ரவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 279,328 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ...

அல் உதைத் அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

அல் உதைத் அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ...

யாழில் எரிபொருள் பதுக்கியவர் கைது; 800 லீட்டர் டீசல் பறிமுதல்

யாழில் எரிபொருள் பதுக்கியவர் கைது; 800 லீட்டர் டீசல் பறிமுதல்

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் நேற்று(23) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் ...

காமோனியை கொல்ல அமெரிக்காவால் பலியெடுக்கப்பட்ட 165 மாணவிகள்; மனதை உருக்கும் இறுதிச்சடங்கு

காமோனியை கொல்ல அமெரிக்காவால் பலியெடுக்கப்பட்ட 165 மாணவிகள்; மனதை உருக்கும் இறுதிச்சடங்கு

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியன்று ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தது. காமோனி உட்பட ஈரான் தலைவர்களை கொன்ற 'ஆபரேஷன் எபிக் ...

லெபனான் நிலப்பரப்பை கைப்பற்ற இராணுவத்திற்கு அனுமதி வழங்கியுள்ள இஸ்ரேல்

லெபனான் நிலப்பரப்பை கைப்பற்ற இராணுவத்திற்கு அனுமதி வழங்கியுள்ள இஸ்ரேல்

ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, லெபனான் மீதான இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானை ...

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்களுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்களுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை ...

ஈரான் தாக்கலாம்; அமெரிக்க புலனாய்வுத் துறை எச்சரிக்கை

ஈரான் தாக்கலாம்; அமெரிக்க புலனாய்வுத் துறை எச்சரிக்கை

ஈரானிய தலைவரின் மறைவைத் தொடர்ந்து, ஈரான் அல்லது அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களால் அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க புலனாய்வுத் துறையினர் ...

Page 339 of 797 1 338 339 340 797
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு