மன்னாரில் நகைகள் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் கைது
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ...
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன் கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான ...
அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக கட்டப்பட்டதாக கூறப்படும் நிலத்தடி பதுங்கு குழியை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியதாக ...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் "முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் பொருள் தடுப்பு வார நிகழ்வானது போதனா வைத்திய சாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி. ...
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டிற்கான வரவு ...
போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது என்றும் வலியுறுத்தியுள்ளார். ...
சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை ஏற்பாட்டில் இலக்கிய சந்திப்பு நிகழ்வொன்று நேற்று முன்தினம் (04) கலை மற்றும் கலாசார பீட மண்டபத்தில் ...
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அரசாங்கத்திற்குத் தெரியாமல் எவ்வாறு நுழைய முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி ...
சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு எதிராக 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்தின் பின்னர், இன்று (06) சம்மாந்துறை ...
மட்டு மாநகரசபை அமர்வில் பிரைஜா சக்தி திட்டம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையே பெரும் சர்ச்சை மட்டக்களப்பு மாநகர சபையில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வரும் ...
ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது மிக வலிமையான கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் III (Minuteman III) ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ...
