நோபல் பரிசு விவகாரம்; நோபல்குழு அறிக்கை வெளியீடு
நோபல் பரிசு வெற்றியாளரிடமிருந்து பிரிக்க முடியாதது . ஆனால் பதக்கத்தை வேறு எவருக்கும் கொடுக்கலாம் என நோபல்குழு தெரிவித்துள்ளது. வெனிசியூலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ ...
நோபல் பரிசு வெற்றியாளரிடமிருந்து பிரிக்க முடியாதது . ஆனால் பதக்கத்தை வேறு எவருக்கும் கொடுக்கலாம் என நோபல்குழு தெரிவித்துள்ளது. வெனிசியூலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ ...
அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றபோது, ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய பிரதான துறையாகக் கல்வித்துறை இனங்காணப்பட்டிருந்தது எனவும், இவ்வாறான சமூக மாற்றங்களை முன்னெடுக்கும்போது ஒரு சிறிய தரப்பினரிடமிருந்து ...
மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் அதிபர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என வடமத்திய மாநில தலைமைச் செயலாளர் ரஞ்சனா ஜெயசிங்க தெரிவித்தார். பாடசாலை ...
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு இந்த ...
புத்தளம் உடப்பு செல்வபுரம் பகுதியில் கரைவலை தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக கரைவலையை வலைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இது பற்றி கரைவலை தொழிலாளர்கள் ...
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய திரைப்பட உலகின் மூத்த நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 109ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் ...
இலங்கையில் "லிட்டில் இங்கிலாந்து" (Little England) என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் இன்று (17) சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி பொழிவுடன் கூடிய காலநிலை ஏற்பட்டுள்ளது. ...
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக ...
கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் முத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு ...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வந்தால் மக்கள் கூட்டம் கூடுகின்றது என்ற மாயை காணப்படுகிறது. உண்மை அதுவல்ல. யாழ்ப்பாணத்தில் உள்ள அரச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாகவே ...
