Tag: Battinaathamnews

உக்ரைனுக்காக தனது ஜனாதிபதி பதவியை இழக்க தயாராகும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைனுக்காக தனது ஜனாதிபதி பதவியை இழக்க தயாராகும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைனில் அமைதி ஏற்படும் என்றால் தனது பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (24) தெரிவித்துள்ளார். தனது பதவி விலகலை, உக்ரைன் ...

போலி 6,800 குடிநீர் போத்தல்களை அழிக்க நடவடிக்கை

போலி 6,800 குடிநீர் போத்தல்களை அழிக்க நடவடிக்கை

எஸ்.எல்.எஸ் (SLS) தரநிலை சின்னத்துடன் போலியாக தயாரிக்கப்பட்ட 6,800 குடிநீர்போத்தல்களை அழிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஒக்டோபரில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய ...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகத் தலைவராக திமுத்து தென்னகோன் நியமனம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகத் தலைவராக திமுத்து தென்னகோன் நியமனம்

விமானப் போக்குவரத்து துறையில் மூன்று தசாப்த கால அனுபவமுள்ள விமான வர்த்தக நிபுணரான திமுத்து தென்னகோன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் வர்த்தகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். விமான விற்பனை, நிதி ...

நாட்டின் பல மாகாணங்களில் வெப்பமான வானிலை; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல மாகாணங்களில் வெப்பமான வானிலை; பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் இன்று (24) வெப்பமான வானிலை நிலவும் என எச்சரிக்கையை வானிலை ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, ...

தேசிய பொலிஸ் ஆணைக்குழு- பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முரண்பாடு

தேசிய பொலிஸ் ஆணைக்குழு- பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முரண்பாடு

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு (NPC) மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் ...

யாழ் அரசாங்க அதிபரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து; மனைவி வெளியிட்ட தகவல்

யாழ் அரசாங்க அதிபரின் மகன் செலுத்திய வாகனம் விபத்து; மனைவி வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் மகன் பயணித்த வாகனமானது விபத்துக்குள்ளானதில் அரச அதிபரின் மகனும் அவரது நண்பரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா ...

படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை

படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பணிப்புரை

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலர் சம்பத் துய்யகொந்தா பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்கள் தொடர்பில் பாதுகாப்புச் சபை ...

ஹபரணையில் இந்து கோவில் மறைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம்; சமூக வலைத்தளங்களில் எழும் கண்டனங்கள்

ஹபரணையில் இந்து கோவில் மறைக்கப்பட்டு அமைக்கப்பட்ட பஸ் தரிப்பிடம்; சமூக வலைத்தளங்களில் எழும் கண்டனங்கள்

அனுராதபுரத்தில் கிளீன் சிறிலங்காவில் எமது இந்து மதத்தையும் துடைத்தெறிய நினைக்கும் வேலைத்திட்டம் ஹபரணையில் நடந்தேறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டடுள்ளத்து. மேலும் இந்த விடயம் தொடர்பில் முகப்புத்தக பதிவில் ...

கருங்காலிச்சோலை வள்ளுவம் அமைப்பின் கலாச்சார பொங்கல் விழா

கருங்காலிச்சோலை வள்ளுவம் அமைப்பின் கலாச்சார பொங்கல் விழா

கனடா வள்ளுவம் அமைப்பின் வழிகாட்டல் மற்றும் நிதி அனுசணையின் கீழ் இயங்கிவரும் கருங்காலிச்சோலை வள்ளுவம் மட்டி தொழிலாளர் குடும்ப மேம்பாட்டு அமைப்பின் பொங்கல் விழா 22.02 சனிக்கிழமை ...

ஜெர்மனி தேர்தலில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி

ஜெர்மனி தேர்தலில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி

ஜெர்மனியில் நடந்த தேர்தலில் கென்சவேர்ட்டிவ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, ஜேர்மனியின் அடுத்த ஜனாதிபதியாக அக்கட்சியின் தலைவர் பிரெட்ரிக் மெர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Page 311 of 981 1 310 311 312 981
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு