Tag: srilankapolice

ஒலுவில் துறைமுகம் தொடர்பில் அஷ்ரப் மீது ஜனாதிபதி குற்றச்சாட்டு; ஹிஸ்புல்லாஹ் கண்டனம்

ஒலுவில் துறைமுகம் தொடர்பில் அஷ்ரப் மீது ஜனாதிபதி குற்றச்சாட்டு; ஹிஸ்புல்லாஹ் கண்டனம்

ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணிகளை முன்னாள் அமைச்சர் அஷ்ரப் எந்தவொரு தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையும் மேற்கொள்ளாமல் நிர்மாணித்ததாக ஜனாதிபதி தெரிவித்த கருத்து முற்றாக பிழையான கூற்றாகும். அது ...

யாழில் தொல்லியல் இடங்களை ஆராயும் பணியில் நெதர்லாந்து குழு

யாழில் தொல்லியல் இடங்களை ஆராயும் பணியில் நெதர்லாந்து குழு

தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்துநாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப் பணிகளில்ஈடுபட்டுள்ளது. அந்நிலையில் குறித்த நிபுணர் ...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கக் கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மனு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கக் கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மனு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், போதிய அல்லது நியாயமான காரணங்களின்றி தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதி காவல்துறை ...

இலங்கையில் இறக்குமதி மோசடியொன்று அம்பலம்

இலங்கையில் இறக்குமதி மோசடியொன்று அம்பலம்

இலங்கைக்குள் எவ்வித பொருட்களும் கொண்டுவரப்படாத நிலையில், இறக்குமதி என்ற போர்வையில் பல மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி முன்னெடுக்கப்பட்ட பாரிய வெளிநாட்டு நாணய மோசடி ...

சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபணம்; ஆனந்த விஜயபால தகவல்

சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபணம்; ஆனந்த விஜயபால தகவல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகப் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால ...

பிரசவத்திற்குப் பின்னர் தாயும் சிசுவும் உயிரிழப்பு; மருத்துவ அலட்சியம் என குற்றச்சாட்டு!

பிரசவத்திற்குப் பின்னர் தாயும் சிசுவும் உயிரிழப்பு; மருத்துவ அலட்சியம் என குற்றச்சாட்டு!

மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாயும், அவருக்குப் பிறந்த பெண் சிசுவும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசலக, மினிப்பே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ...

வடமேற்கு கடற்பரப்புக்கு சிவப்பு எச்சரிக்கை; கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு!

வடமேற்கு கடற்பரப்புக்கு சிவப்பு எச்சரிக்கை; கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிப்பு!

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையிலான கடற்பரப்புகளுக்கு பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமைகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (10) ...

விகாரையின் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து திருடிய நபர் கைது!

விகாரையின் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து திருடிய நபர் கைது!

பாதுக்கை, மாதுலாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையில் உள்ள பௌத்த பாடல்களை (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் ...

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதிக்கு அழைப்பாணை!

11 பேரை கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு; முன்னாள் கடற்படைத் தளபதிக்கு அழைப்பாணை!

கொழும்பு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கப்பம் கோரி 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கியதாக கூறப்படும் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ...

Page 14 of 718 1 13 14 15 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு