Tag: Battinaathamnews

வாகன விபத்துக்களால் இரண்டு நாட்களில் 24 பேர் பலி!

வாகன விபத்துக்களால் இரண்டு நாட்களில் 24 பேர் பலி!

வெசாக் விடுமுறையை முன்னிட்டு கடந்த மே 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 19 வீதி விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துக் ...

மட்டக்களப்பில் விடுதியில் தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; தந்தை தொடர்ந்தும் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் விடுதியில் தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; தந்தை தொடர்ந்தும் விளக்கமறியலில்

மட்டக்களப்பில் உள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் தந்தையை, எதிர்வரும் ஜூன் 12ஆம் ...

மட்டக்களப்பில் 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசியதாகக் குற்றச்சாட்டு; 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பில் 24 வயது மகளிடம் ஆபாசமாக பேசியதாகக் குற்றச்சாட்டு; 60 வயது தந்தை கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 வயதுடைய தனது மகளிடம் தொடர்ந்து ஆபாசமான முறையில் பேசியதாகக் கூறப்படும் 60 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இளம் ...

உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை உயர்வு ஏன்?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரிக்கை!

உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தும் எரிபொருள் விலை உயர்வு ஏன்?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரிக்கை!

அரசாங்கம் அண்மையில் மேற்கொண்டுள்ள எரிபொருள் விலை உயர்வு நியாயமற்றதும் மக்களுக்குச் சுமையாக அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துள்ள நிலையிலும், ...

ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரான்ஸ்!

ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரான்ஸ்!

ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் ஈரானின் மசகு எண்ணெயை சர்வதேசத் தடைகளை மீறி ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ...

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நாளை (02) மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, ...

வவுனியா வர்த்தகர் பல கோடி ரூபாய் கடனுடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக முறைப்பாடு!

வவுனியா வர்த்தகர் பல கோடி ரூபாய் கடனுடன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாக முறைப்பாடு!

வவுனியா குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்ததுடன் "கௌரி ஜுவல்லர்ஸ்" என்ற பெயரில் நகை வியாபாரம் மேற்கொண்ட வர்த்தகர் ஒருவர், பல வர்த்தகர்களிடமிருந்து 10 ...

ஆசிரியர் நியமன பரீட்சை; விண்ணப்பக் கட்டணத்தில் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய்

ஆசிரியர் நியமன பரீட்சை; விண்ணப்பக் கட்டணத்தில் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய்

அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை ...

பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ விரத நிகழ்வு!

பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் சனிப்பிரதோஷ விரத நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சனிப்பிரதோஷ விரத நிகழ்வு எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. ...

எரிபொருள் விலை உயர்வின் எதிரொலி; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

எரிபொருள் விலை உயர்வின் எதிரொலி; கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5% அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அமுலில் உள்ள கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இன்று (01) முதல் 5 சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் ...

Page 15 of 1986 1 14 15 16 1,986
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு