Tag: Srilanka

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு மாநகர சபையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்திற்கு மாநகர சபையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

நல்லூர் ஆலய முன்வீதியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை இன்றையதினம் (22) யாழ்ப்பாணம் மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய முன்வீதியில் ...

பாராளுமன்றத்தின் ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க தீர்மானம்

பாராளுமன்றத்தின் ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க தீர்மானம்

பாராளுமன்த்தில் பணியாற்றும் சாதாரண ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க பாராளுமன்ற சபை குழு தீர்மானித்துள்ளது. 1000 ரூபாயாக இருந்த சாதாரண ஊழியர்களின் மாதாந்த ...

மட்டக்களப்பில் முதலை இழுத்து சென்றவரின் மேற் பகுதி மீட்பு

மட்டக்களப்பில் முதலை இழுத்து சென்றவரின் மேற் பகுதி மீட்பு

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் இரண்டு நாட்களின் பின் இன்று 22 இடுப்பு மேற் பகுதியுடன் ...

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு கைது

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பிக்கு கைது

13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். செவனகல பிரதேசத்தைச் ...

இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட குழு ஒன்று, இந்தியாவில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது. இதற்காக, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நான்கு மூத்த நாடாளுமன்ற ...

இலங்கை குடியரசு தினம் – இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவு

இலங்கை குடியரசு தினம் – இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவு

இலங்கை இன்று (மே 22) தனது 53ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது. 1972ஆம் ஆண்டு மே 22 அன்று, ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பை மாற்றி இலங்கையர்களால் ...

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பாலியல் ரீதியான மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் கைது

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பாலியல் ரீதியான மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் கைது

உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக மிரட்டல் விடுத்து மெசஞ்சர் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் துறை ...

காதல் விவகாரம் – காதலனை தாக்கிவிட்டு யுவதியை கடத்தி சென்ற கும்பல்; யாழ்ப்பாணத்தில் சம்பவம்

காதல் விவகாரம் – காதலனை தாக்கிவிட்டு யுவதியை கடத்தி சென்ற கும்பல்; யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம் (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை ...

Page 6 of 797 1 5 6 7 797
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு