இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி', குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது ...
துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினரான ரஞ்சித் குமார் என்ற 'கொண்ட ரஞ்சி', குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது ...
ஈரான் இருமுறை அமெரிக்கப் போர்க்கப்பலைத் தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டைச் சேர்ந்த ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) அறிவித்துள்ளது. ...
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (20) சான்றுரைப்படுத்தினார். 1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்கப் ...
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள 15 மில்லியன் டொலர் நிதி உதவிக்கு அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக அமெரிக்கக் ...
இந்த ஆண்டிற்குள் பல அதிவேக நெடுஞ்சாலைகளின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் ...
தனியார் துறை ஊழியர்களுக்கான மாதாந்த ரயில் பருவகாலச் சீட்டுகளை (Season Tickets) இணையவழியில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் ...
இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, கிடைக்கப் பெற்றிருப்பதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (8) ...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் இலங்கையை வந்தடைந்தார். அவரது இலங்கை விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் இருதரப்பு ...
மட்/ககு/பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் கடந்த 05.09.2026 சனிக்கிழமை பழைய மாணவர்களுக்கான நடைபவனி நிகழ்வுடன் ஆரம்பமாகி, 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை இறுதி நாள் பரிசளிப்பு ...
கந்தளாய் போட்டங்காடு சந்தியில் இன்று (08.09.2026) காலை இடம்பெற்ற விபத்தில், உயர் அழுத்த மின் கம்பமொன்று முறிந்து லொறி மற்றும் தனியார் மினி பேருந்து மீது விழுந்ததால் ...
