Tag: BatticaloaNews

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி

மட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிபாடசாலை விளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன் தினம் (05) வித்தியாலய முதல்வர் க.சத்தியமோகன் ...

எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு!

2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில் " நிலையான நாளையை உருவாக்குதல், அவளுடைய பலமே பாதை" என்ற கருப்பொருளுடன் இந்த ஆண்டு மார்ச் ...

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் மகிழூர் பிரதான வீதியில் சிரமதானம்

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் ஓந்தாச்சிமடம் மகிழூர் பிரதான வீதியில் சிரமதானம்

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. அதன் ஒரு அங்கமாக கிளீன் ...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வை முன்னிட்டு ஆயுர்வேத மருத்துவ முகாம்

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வை முன்னிட்டு ஆயுர்வேத மருத்துவ முகாம்

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை ...

வீதியில் புதைந்து சிக்கிக் கொண்ட பார ஊர்தி; ​வௌ்ளவத்தையில் சம்பவம்

வீதியில் புதைந்து சிக்கிக் கொண்ட பார ஊர்தி; ​வௌ்ளவத்தையில் சம்பவம்

கொழும்பின் பிரதான வீதியொன்றில் பார ஊர்தியொன்றி புதைந்து, சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பு, காலி வீதியில் வெள்ளவத்தை, மனிங் சந்தை அருகே நேற்றிரவு (06) ...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள்!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள்!

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் "என்னும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இலங்கையில் மார்ச் 02 தொடக்கம் மார்ச் 08 வரை ...

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருமளவானோர் நாடு கடத்தல்

கனடாவில் இருந்து தமிழர்கள் உட்பட பெருந்தொகையான வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கனேடிய எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தொகையான ...

வடக்கு மாகாணத்தில் பன்றிப் பண்ணைகளில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்

வடக்கு மாகாணத்தில் பன்றிப் பண்ணைகளில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலானது வடக்கு மாகாணத்திலுள்ள பன்றிப் பண்ணைகளில் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள மாகாணப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.வசீகரன் ...

திருகோணமலையில் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்பு

திருகோணமலையில் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்பு

திருகோணமலை மாவட்ட மொறவெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட கட்டு குளம் வயல் நில பகுதியில் விழுந்து கிடந்த யானையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இன்று (06) யானை விழுந்து ...

சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்புகள் செய்ய உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

சுகாதாரத் துறையில் ஆட்சேர்ப்புகள் செய்ய உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்புகளுக்காக பல ஆட்சேர்ப்புகள் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் இன்று (6) உரையாற்றும் போதே அவர் ...

Page 78 of 124 1 77 78 79 124
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு