டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், பின்னர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளராகவும் பதவி வகித்தவர் ராபர்ட் ஓ. பிளேக் அவர்கள். ...
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், பின்னர் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளராகவும் பதவி வகித்தவர் ராபர்ட் ஓ. பிளேக் அவர்கள். ...
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் துறைகளில் பல தசாப்தங்களாக ஆற்றி வரும் மிகச்சிறந்த பங்களிப்பிற்காக, தமிழ் பேராசிரியரான டெரன்ஸ் ஜெயரத்தினத்திற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதுகளில் ...
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பாக அவரது மனைவி முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்து, அவருக்கு உரிய நிவாரணம் வழங்க ...
பெண்ணொருவருடன் சர்ச்சைக்குரிய உறவு தொடர்பான தொலைபேசி உரையாடல் கசிந்ததை தொடர்ந்து தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை பொறுப்பை மற்றொருவரிடம் கையளிப்பேன் என வாக்குறுதியளித்து, அப்போது நிலைமையை ...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோதர சதுர மற்றும் புளூமெண்டல் சங்க ஆகியோர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நாட்டை வந்தடைந்ததும், ...
தொடருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (14) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தால், இணையத்தளத்தில் காணப்பட்ட தொடருந்து நேர அட்டவணை தொடர்பான ...
அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் அமைதி வரைவு ஒப்பந்தத்தில், அணு ஆயுதங்களை தயாரிக்கவோ, வாங்கவோ மாட்டோம் என ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமைதி ஒப்பந்தம் ...
புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து தற்போதைய அரசாங்கம் நிதியுதவி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெளிவான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என ஜனசெத பெரமுன ...
ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு தினசரி சட்டத்தரணி உதவி வழங்கும் கோரிக்கையை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிராகரித்துள்ளது. ...
