எரிபொருள் பெற்றுக்கொள்ளும் QR முறையை பதிவு செய்யும் வழிமுறை
இலங்கையில் 15.03.2026 முதல் மீண்டும் எரிபொருளுக்கு QR முறை.. எவ்வாறு QR பெறுவது.. ஏன் இந்த மாற்றம்.. என்ன அளவு பெற முடியும் என்ற ஒரு முழுமையான ...
இலங்கையில் 15.03.2026 முதல் மீண்டும் எரிபொருளுக்கு QR முறை.. எவ்வாறு QR பெறுவது.. ஏன் இந்த மாற்றம்.. என்ன அளவு பெற முடியும் என்ற ஒரு முழுமையான ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஐ பி அழககோன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (13) ...
இன்று (15) காலை 6 மணி முதல் QR குறியீடு உள்ளவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. QR இன்றி இனி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் ...
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தலைமையில் நாடு முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நிகழ்ச்சிக்காக விடுக்கப்பட்ட திறந்த அழைப்புக்கு 3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு ...
இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசியில் பேசிய ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய "இராணுவ ஆக்கிரமிப்பு" குறித்து உரையாடினார். ...
மட்டக்களப்பு நகரில் தமது வீடுகளை டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த 09பேருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில ...
3 முதல் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கு இணையவழி ஊடாகக் கற்பிப்பது கல்வி உளவியல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி கொள்கைகளுக்கு முரணானது என பெண் மற்றும் சிறுவர் ...
இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் ...
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலி ...
