Tag: Srilanka

மன்னார் நீதிமன்றம் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை

மன்னார் நீதிமன்றம் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வழிநடத்தியவருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையை பெற்றுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீர சூரிய ...

கிழக்கு உட்பட 5 மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும்

கிழக்கு உட்பட 5 மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும்

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (18) வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

ஹமாஸுடனான போரை ஆறு வாரங்களுக்கு இடைநிறுத்த இஸ்ரேலின் அமைச்சரவை குழு ஒப்புதல்

ஹமாஸுடனான போரை ஆறு வாரங்களுக்கு இடைநிறுத்த இஸ்ரேலின் அமைச்சரவை குழு ஒப்புதல்

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பிணைக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், 15 மாதப் போரை ...

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்; 28 கோடி ரூபா மீட்பு

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்; 28 கோடி ரூபா மீட்பு

இலங்கையில் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் வீட்டிலிருந்து சுமார் 28 கோடி ரூபா ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகலில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வீட்டில் ...

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 112,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை; சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்

ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 112,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை; சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 112,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபப் பெண் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபப் பெண் கொலை

அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல, ஹொரேவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயோதிபப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று ...

2024 இல் மாத்திரம் 360 பத்திரிகையாளர்கள் சிறையில்

2024 இல் மாத்திரம் 360 பத்திரிகையாளர்கள் சிறையில்

கடந்த ஆண்டில் மட்டும் 360 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாக நியூயோர்க்கை மையமாகக் கொண்டு செயல்படும் சி.பி.ஜே., ( Committee to Protect Journalists ) என்ற அமைப்பு ...

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர்-மனோ கணேசன் சந்திப்பு

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர்-மனோ கணேசன் சந்திப்பு

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள ...

பெரும்போக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முப்படைகளை உள்வாங்க நடவடிக்கை

பெரும்போக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முப்படைகளை உள்வாங்க நடவடிக்கை

எதிர்வரும் பெரும்போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வசதியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகளை புதுப்பிப்பதற்கு தேவையான, ...

மாத்தறையில் ரீ56 துப்பாக்கியுடன் இருவர் கைது

மாத்தறையில் ரீ56 துப்பாக்கியுடன் இருவர் கைது

மாத்தறை, கொட்டவில பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து T56 துப்பாக்கி மற்றும் பிற உபகரணங்களுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் காலி ...

Page 347 of 799 1 346 347 348 799
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு